இஸ்லாமியர்களின் விசேட தினமான ரமழான் நோன்பு பெருநாளான இன்றையதினம், வவுனியா பட்டானிச்சூர் பெரிய பள்ளிவாசலில் விசேட தொழுகை இடம்பெற்றிருந்தது.
பள்ளிவாசலின் பிரதான மௌளவி ஃபர்கானால் விசேட தொழுகை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பெருந்திரளான இஸ்லாமியர்கள் தொழுகையில் கலந்து கொண்டிருந்துடன், பெருநாள் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.







Related Posts
திருக்கோவில் ஷீரடி சாயி கருணாலயத்தின் 4வது ஆண்டு விழா.!
சிவபூமியாம் இலங்காபுரியில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் வயல் வெளியும் மலை ஆறுகளும் சூழ்ந்த அழகிய கிராமமமாம் தாமரைக்குளம் கிராமத்தில் தனிக்கோயில் கொண்ட இலங்கை...
பண்டம் எடுத்தல் நிகழ்வுக்கான பிரம்பு வழங்கும் விசேட பூஜை.!
வரலாற்று சிறப்புமிகு கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய பங்குனி உத்திர பொங்கல் விழாவின் பண்டம் எடுத்தல் நிகழ்வுக்கான பிரம்பு வழங்கும் பாரம்பரிய விசேட பூஜை...
கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பங்குனி உத்தரப் பொங்கலுக்கான விளக்கு வைத்தல்.!
வரலாற்று சிறப்பு மிகு கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய 2025ம் ஆண்டுக்கான பங்குனி உத்தரப்பொங்கலுக்கான பாரம்பரிய விளக்கு வைத்தல் பாரம்பரிய முறைப்படி இன்று இடம்பெற்றது. எதிர்வரும்...
திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருவிழா ஆரம்பம்.!
திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருவிழா ஆலயத்தின் ஆதீனகர்த்தா வேதாகம மாமணி பிரம்ம ஸ்ரீ.சோ.ரவிச்சந்திரக் குருக்கள் தலைமையில் நேற்று (01) காலை 8.00...
யாழில் இரண்டு சகோதரிகளுக்கு பிரமாண்டமாக நடைபெற்ற மஞ்சள் நீராட்டு விழா.!
நேற்றையதினம் யாழ். சாவகச்சேரி - கச்சாய் வீதி பகுதியில் இரண்டு திருநிறைச் செல்விகளுக்கு பிரமாண்டமான முறையில் மஞ்சள் நீராட்டு விழா நடாத்தப்பட்டது. சுஜேந்திரன் பாணுமதி தம்பதிகளின் லக்சிகா,...
பேராசிரியர் சி.மௌனகுரு எழுதிய சுருக்கமும் ஆக்கமும் ஐந்து கூத்து பனுவல் நாடக நூலின் வெளியீட்டு நிகழ்வு.! (சிறப்பு இணைப்பு)
பேராசிரியர் சி.மௌனகுரு எழுதிய சுருக்கமும் ஆக்கமும் ஐந்து கூத்து பனுவல் நாடக நூலின் வெளியீட்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பு தமிழ் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. மகுடம் கலை...
தந்தை செல்வாவின் 127வது ஜனனதினம்.! (சிறப்பு இணைப்பு)
கடந்த காலத்தில் பயங்காரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்து வருகின்றார்கள். ஆனால் உண்மைக் குற்றவாளிகள் வெளியில் நடமாடித் திரிகின்றார்கள். எனவே...
கல்முனை ஹுதா திடலில் புனித நோன்புப் பெருநாள் நபிவழித் திடல் தொழுகை.!
புனித நோன்புப் பெருநாள் நபிவழித் திடல் தொழுகை கல்முனை ஹுதா திடலில் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில் இன்று (31) நடைபெற்றது....
திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய இராஜகோபுரத்தின் வேலைதிட்ட ஆரம்ப நிகழ்வு.! (சிறப்பு இணைப்பு)
இந்துமா சமுத்திரத்தின் முத்தாம் இலங்காபுரியில் கிழக்கு வங்கடலோரம் அமர்ந்திருந்து நாடி வரும் அடிவர்களுக்கு செல்வத்தை வாரிவளங்கும் கலயுகநாயகன் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின்...