வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளார் என்று முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மக்கள் கோரும் பகுதியில் தான் களமிறங்குவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளார் என்று முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மக்கள் கோரும் பகுதியில் தான் களமிறங்குவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த சந்தேகநபர் சுழிபுரத்தில் இருந்தே லொறியில் 3...
சிறி தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள் இன்றைய தினம் (10) கொழும்பில் உள்ள சீன உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் இலங்கைக்கான சீன நாட்டின்...
கடந்த சில தினங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி, தண்டனை இடமாற்றத்தில் சென்ற பொலிஸ் அதிகாரியின் மகனை கைது செய்யுமாறு நீதிமன்றம்...
சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் ஒன்றுகூடல் நிகழ்வு 08.03.2025 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு வலிகாமம் வடக்கு பன்னாலை வரத்தலம் கற்பக விநாயகர் ஆலய கல்யாண மண்டபத்தில் இடம்பெற்றது....
பளை முகமாலை A9 வீதியில் சற்றுமுன் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற இரண்டு மகேந்திரா வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...
கல்விக்கான முதலீடு செலவல்ல, அது எதிர்காலத்திற்கான முதலீடு எனக் குறிப்பிட்ட வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கல்விக்கான ஒதுக்கீடுகளை சமத்துவஅடிப்படையில் மேற்கொண்டு, தெற்கின் பிள்ளைகளைப் போல...
பிறேம் அறக்கட்டளையால் வள்ளுவர் மற்றும்,கலைமகள் முன்பள்ளிகளுக்கு சீருடை வழங்கிவைப்பு விபத்து ஒன்றில் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த வடமராட்சி கிழக்கை சேர்ந்த பிறேம் நினைவாக பிறேம் அறக்கட்டளை...
கொழும்பு - குருணாகல் பிரதான வீதியில் நால்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று...
வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்றொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 71 பயனாளிகளுக்கு இன்று(10) மீன்பிடி வலைகள் வழங்கிவைக்கப்பட்டன 2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ...