• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

தென்னாபிரிக்க தங்கச் சுரங்கத்தில் சிக்கி 78 பேர் பலி!

Bharathy by Bharathy
January 16, 2025
in உலக செய்திகள்
0 0
0
தென்னாபிரிக்க தங்கச் சுரங்கத்தில் சிக்கி 78 பேர் பலி!
Share on FacebookShare on Twitter

தென்னாபிரிக்காவில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டியதில் அரசாங்கத்துடன் மோதலில் ஈடுபட்டு, கடந்த இரு மாதங்களாக சுரங்கத்தில் சிக்கித் தவித்த 78 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

தென்னாபிரிக்காவின் ஸ்டில்போன்டைன் நகர் அருகே சட்டவிரோதமாக தங்கச் சுரங்கம் தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அவர்களை சரணடையுமாறு பொலிஸார் வலியுறுத்தி வந்தனர். ஆனால் தொழிலாளர்கள் சரணடைய மறுத்து அரசாங்கத்துடன் மோதல் போக்கை கடைப்பிடித்தனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் தங்கச் சுரங்கத்தில் இருந்து வெளியேற மறுத்தனர். இவ்வாறு கடந்த இரு மாதங்களாக சுரங்கத்தில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை வெளியேற்ற அரசாங்கம் முடிவு செய்தது. இதனால் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நிறுத்தப்பட்டன.

ADVERTISEMENT

அதைத் தொடர்ந்து 2 கி.மீ., ஆழ சுரங்கத்திலுள்ள தொழிலாளர்கள் வெளியேற உதவும் கயிறு மற்றும் கம்பிகளை அரசாங்கம் அகற்றியது. இதனால் உணவின்றியும், நீரின்றியும் கடந்த இரு மாதங்களாக தவித்த 78 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 160 பேர் மேலே வரமுடியாமல் தவிக்கின்றனர். இதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.மேலும் சில தொழிலாளர்கள் வரமறுத்து சுரங்கத்திலேயே தங்கியுள்ளனர்.

இது தொடர்பாக மக்கள் பிரதி நிதிக்குழு ஒன்று அரசாங்கத்தைக் குற்றம்சாட்டியுள்ளது. அரசாங்கம் ஒரு வாரத்துக்கும் மேலாக மீட்புப்பணியை மேற்கொள்ள மறுத்ததே சுரங்கத் தொழிலாளர்கள் இறப்புக்கும் உடலில் நீரிழப்புக்கும் காரணம் என தெரிவித்துள்ளனர்.

Thinakaran
415 732K
  • Videos
  • Playlists
  • புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அவலம்: மாணவி உயிருக்கு போராட்டம்.!
    புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அவலம்: மாணவி உயிருக்கு போராட்டம்.! 2 days ago
  • மாவை சேனாதிராஜாவை கொ*லை செய்ய முயன்ற டக்ளஸ்; நாடாளுமன்றத்தில் பரபரப்பு பேச்சு.!
    மாவை சேனாதிராஜாவை கொ*லை செய்ய முயன்ற டக்ளஸ்; நாடாளுமன்றத்தில் பரபரப்பு பேச்சு.! 1 week ago
  • மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி செம்மணியில் போராட்டம் வெடித்தது.!
    மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி செம்மணியில் போராட்டம் வெடித்தது.! 1 week ago
  • 402 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Related Posts

      தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் சுசிந்தா கிரப்ரயூன் மரணம்

      தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் சுசிந்தா கிரப்ரயூன் மரணம்

      by Sangeetha
      June 12, 2025
      0

      தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் சுசிந்தா கிரப்ரயூன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. தலைநகர் பாங்காங்கில் 1933-ம் ஆண்டு அப்போதைய ராணுவ தளபதிக்கு கடைசி மகனாக...

      தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 49 பேர் உயிரிழப்பு

      தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 49 பேர் உயிரிழப்பு

      by Sangeetha
      June 12, 2025
      0

      தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. பலத்த மழை காரணமாக தென் ஆப்பிரிக்காவின் போக்குவரத்து மற்றும் மின்சார...

      எலான் மஸ்க்கின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டார் டிரம்ப்

      எலான் மஸ்க்கின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டார் டிரம்ப்

      by Sangeetha
      June 12, 2025
      0

      அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக டிரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக...

      பிரான்சில் சிறுவர்கள் சமூக வலைத்தளத்தில் கணங்கு தொடங்கி பயன்படுத்த தடை

      பிரான்சில் சிறுவர்கள் சமூக வலைத்தளத்தில் கணங்கு தொடங்கி பயன்படுத்த தடை

      by Sangeetha
      June 12, 2025
      0

      பிரான்சில் வருகிற ஒரு சில மாதங்களில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் சமூக வலைத்தளத்தில் கணங்கு தொடங்கி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என அந்த நாட்டின் அதிபர்...

      உக்ரைனில் ரஷியா டிரோன் தாக்குதல் – 5 பேர் உயிரிழப்பு

      உக்ரைனில் ரஷியா டிரோன் தாக்குதல் – 5 பேர் உயிரிழப்பு

      by Sangeetha
      June 11, 2025
      0

      இந்த மாத தொடக்கத்தில் ரஷியா மீது உக்ரைன் மிகப்பெரிய அளவில் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன் தாக்குதலில் ரஷிய படைத்தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 41 போர்...

      ஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீர் நிலநடுக்கம்!

      ஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீர் நிலநடுக்கம்!

      by Sangeetha
      June 11, 2025
      0

      ஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. காலை 10.15 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகி உள்ளது என தேசிய...

      இந்திய விண்வெளி வீரர் சுக்லாவின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைப்பு

      இந்திய விண்வெளி வீரர் சுக்லாவின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைப்பு

      by Sangeetha
      June 11, 2025
      0

      அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இன்று மாலை 5.30 மணிக்கு 'பால்கன்-9' ராக்கெட் மூலம் 'ஆக்சியம் ஸ்பேஸ்' என்னும் தனியார் நிறுவனத்தின்...

      அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு!

      அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு!

      by Sangeetha
      June 11, 2025
      0

      அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்தின் ஒரு சிறிய பகுதிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊரடங்கு உத்தரவானது லொஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் ஆல்...

      ஈரானில் ராணுவ வீரர்களை கொன்ற 9 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை

      ஈரானில் ராணுவ வீரர்களை கொன்ற 9 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை

      by Sangeetha
      June 11, 2025
      0

      மத்திய கிழக்காசிய நாடான ஈரானில் ஐ.எஸ்., அல்-கொய்தா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன.அவர்கள் அப்பாவி மக்களை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் அரசாங்கத்துக்கு பெரும்...

      Load More

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      No Result
      View All Result
      Thinakaran

      உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

      www.thinakaran.com

      © 2024 Thinakaran.com

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • முகப்பு
      • இலங்கை
        • முல்லைதீவு செய்திகள்
        • வவுனியா செய்திகள்
        • கிளிநொச்சி செய்திகள்
        • திருகோணமலை செய்திகள்
        • மட்டக்களப்பு செய்திகள்
        • மன்னார் செய்திகள்
        • மலையக செய்திகள்
      • இந்தியா
      • உலகம்
      • சினிமா
      • விளையாட்டு
      • நிகழ்வுகள்
      • எம்மை பற்றி