யாழ்ப்பாணம் தட்டாதெரு சந்தி அருகில் மின்சாரம் தாக்கி இன்று மாலை பசுமாடொன்று இறந்தது.வீதியோரத்தில் இருந்த புல்லை மேயச் சென்ற மாடே மின் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ADVERTISEMENT
யாழ்ப்பாணம் தட்டாதெரு சந்தி அருகில் மின்சாரம் தாக்கி இன்று மாலை பசுமாடொன்று இறந்தது.வீதியோரத்தில் இருந்த புல்லை மேயச் சென்ற மாடே மின் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மீது களுத்துறைப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வேட்பாளர் களுத்துறையில் உள்ள நாகொட...
இந்தியாவின் கிழக்கு கடற்பகுதியில் வைத்து, 24 இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்து நாகப்பட்டினம் மீனவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த சிலர்...
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராகத் தேசிய மக்கள் சக்தியினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் அலுவலகத்திலும், யாழ்ப்பாணம்...
யாழ்ப்பாணம், வடமராட்சி, பருத்தித்துறை, தும்பளை கிழக்கு கடற்கரையில் ஒரு பிள்ளையின் தாய் சடலலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று பிற்பகல் 4 மணியளவில்...
ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. பகிடிவதைக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட இரண்டாம்...
ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் கென் நகடானி மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது இன்று (4) அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது. இருதரப்புக்கும்...
பாதுக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அவிசாவளை - கொழும்பு அதிவேக வீதியில் கலகெதர பகுதியிலிருந்து இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த வாகன விபத்து இன்று (04)...
இலங்கைக்கு வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய விசேட கண்காணிப்புக் குழுவினரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உயர் மட்டப் பிரமுகர்கள் இன்று இரவு சந்தித்து உரையாட இருக்கின்றனர். கொழும்பு, புல்லர்ஸ்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ள நிலையில் சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலை நடாத்துவதற்கு பொதுமக்கள் தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் என மட்டக்களப்பு...