பாராளுமன்றம் தற்போது கலைக்கப்பட்டது. நவம்பர் 14ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும். 21 ஆம் திகதியன்று புதிய பாராளுமன்றத்தின் கன்னியமர்வு நடைபெறும்
- Videos
- Playlists
Related Posts
கிழக்கினை மீட்கவந்தவர்கள் இன்று தங்களையே மீட்கமுடியாத நிலைக்குள் சென்றுள்ளதாக இ.சிறிநாத் தெரிவிப்பு!
கிழக்கினை மீட்கவந்தவர்கள் இன்று தங்களையே மீட்கமுடியாத நிலைக்குள் சென்றுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று,ஏறாவூர் நகர் ஆகிய பிரதேசசபை,நகரசபைக்காக...
தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதியினை கழுத்தை பிடித்து இழுத்த பொலிஸார்!
வவுனியா, குருமன்காடு சந்தியில் வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதியினை தலையை பிடித்து இழுத்து கையை பிடித்து அமுக்கி...
கந்தபுர வட்டாரத்திற்கான தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு!
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் கந்தபுர வட்டாரத்திற்கான தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த பிரதி அமைச்சர் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் கந்தபுரம் வட்டாத்திற்கான...
சுற்றுலாத்துறை அபிவிருத்தி குறித்த அமைச்சர் விஜித தலைமையில் யாழில் கலந்துரையாடல்!
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் இன்று யாழ்ப்பாணத்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்ட நிலையில், வடமாகாண சுற்றுலாத்துறை சார்ந்த தொழில்முனைவோர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்....
யாழ் வணிகர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது!
மிக குறுகிய காலகட்டத்தில் வடமாகாணத்தில் அமையவுள்ள மூன்று முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் வடமாகாணத்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் வடமாகாணத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த முதலீட்டாளர்களை முதலீடுகளை மேற்கொள்ளுமாறு...
மன்னார் மற்றும் பூநகரியில் கண்டல் தாவரங்கள் மீள் நடுகை ஆரம்ப நிகழ்வு.!
உலகளாவிய சூழலியல் வசதி (Global Environmental Facility) எனும் செயற்திட்டத்தின் கீழ், கடலோர கண்டல் தாவரங்களின் வளர்ச்சி ஊடாக சூழலை பாதுகாக்கும் முகமாக கண்டல் தாவரங்கள் நாட்டும்...
இளைஞர்களை அடிப்படைவாதத்திலிருந்து பாதுகாப்பதற்காக அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் எடுக்கும்.!
இளைஞர்களை அடிப்படைவாதத்திலிருந்து பாதுகாப்பதற்காக எடுக்ககூடிய அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் எடுக்கும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இந்த நாட்டில் முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகயும்...
ஆலய நெறிமுறைகளை மீறிய பிரதமரின் பாதுகாப்புப் பிரிவினர்.!
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு பிரதமரின் பாதுகாப்புக்காக சென்ற பாதுகாப்பு பிரிவினர், ஆலய வளாகத்தினுள் சப்பாத்துக்களுடன் நடமாடியமைக்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மாவிட்டபுரம்...
தனியார் பேருந்தும் பார ஊர்தியும் மோதி விபத்து.!
மஸ்கெலியா ஹட்டன் பிரதான வீதியில் குடா மஸ்கெலியா பகுதியில் மஸ்கெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் மணல் ஏற்றி வந்த பார ஊர்தி ஒன்றும்...