நாட்டின் 9ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பின்னர் நேற்று (23) பிற்பகல் கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்குச் சென்றார்
- Videos
- Playlists
Related Posts
ஆலய வழிபாடுகளுடன் தமது பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்த K.E.கருணாகரன்!
மட்டக்களப்பு மாநகரசபை புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர் வைத்திய கலாநிதி பேராசிரியர் K.E.கருணாகரன் அவர்கள் புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்...
கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு- நள்ளிரவில் பதற்றம்!
கொழும்பு- கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் நேற்று(12.04.2025) நள்ளிரவு 12.35 அளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வாகனமொன்றை இலக்கு வைத்து பொலிஸார் குறித்த...
கச்சக்கொடிதீவு மைதான காணி தொடர்பில் நீதிபதி பயாஸ் ரஸ்ஸாக் அவர்களால் வழங்கப்பட்ட கட்டளை!
திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட கச்சக்கொடிதீவு மைதான காணி தொடர்பில் ( 2025.04.11 )திருகோணமலை மாவட்ட நீதிபதி பயாஸ் ரஸ்ஸாக் அவர்களால் வழங்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம்...
வாழைச்சேனையில் இலங்கை தமிழரசு கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு!
இம்முறை நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தலில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்கு போட்டியிடும் இலங்கை தமிழரசு கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு முறக்கொட்டான்சேனையில் நடைபெற்றது. இதன்போது இலங்கை...
கிழக்கினை மீட்கவந்தவர்கள் இன்று தங்களையே மீட்கமுடியாத நிலைக்குள் சென்றுள்ளதாக இ.சிறிநாத் தெரிவிப்பு!
கிழக்கினை மீட்கவந்தவர்கள் இன்று தங்களையே மீட்கமுடியாத நிலைக்குள் சென்றுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று,ஏறாவூர் நகர் ஆகிய பிரதேசசபை,நகரசபைக்காக...
தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதியினை கழுத்தை பிடித்து இழுத்த பொலிஸார்!
வவுனியா, குருமன்காடு சந்தியில் வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதியினை தலையை பிடித்து இழுத்து கையை பிடித்து அமுக்கி...
கந்தபுர வட்டாரத்திற்கான தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு!
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் கந்தபுர வட்டாரத்திற்கான தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த பிரதி அமைச்சர் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் கந்தபுரம் வட்டாத்திற்கான...
சுற்றுலாத்துறை அபிவிருத்தி குறித்த அமைச்சர் விஜித தலைமையில் யாழில் கலந்துரையாடல்!
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் இன்று யாழ்ப்பாணத்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்ட நிலையில், வடமாகாண சுற்றுலாத்துறை சார்ந்த தொழில்முனைவோர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்....
யாழ் வணிகர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது!
மிக குறுகிய காலகட்டத்தில் வடமாகாணத்தில் அமையவுள்ள மூன்று முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் வடமாகாணத்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் வடமாகாணத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த முதலீட்டாளர்களை முதலீடுகளை மேற்கொள்ளுமாறு...