மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே, தனது பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் அலுவலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே, தனது பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் அலுவலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
யாழில் புது மனைவிக்கு சுவையாக பிரியாணி செய்யத் தெரியவில்லையெனக் கூறி வெளிநாட்டு மாப்பிள்ளை விவாகரத்து கோரிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. திருமணமான 4 மாதங்களில் மாப்பிள்ளை விவகாரத்து...
மட்டக்களப்பு மாவட்டத்தில் முறக்கொட்டாஞ்சேனை தேவபுரம் புகையிரத நிலையத்தில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு கொழும்பு - மட்டக்களப்பு மற்றும் மட்டக்களப்பு - கொழும்பு சேவையிலுள்ள ரயில்கள் இன்றிலிருந்து நிறுத்தப்பட...
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரனையில் இயங்கும் மாதர் அபிவிருத்திப் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற மாணவிகளின் கண்காட்சியும், டிப்ளோமா சான்றிதழ்...
எமது மண்ணை நாங்களே ஆள வேண்டும் என்பதற்காக முன்னெடுக்கப்பட்ட தியாகங்கள் அர்த்தமற்றுப் போகக்கூடாது என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்...
இலங்கையின் மிக உயரமான இராஜ கோபுரத்தினையுடைய தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய பிரம்மோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று காலை களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை...
வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் மர்ஹூம் அல்ஹாஜ் அஹமட் உசனார் தம்பதிகளின் குடும்ப உறுப்பினர்களால் அன்பளிப்புச் செய்து தரப்பட்ட கற்றல் வள நிலையத்தை (சிறுவர் நூலகம்) பாடசாலைக்கு கையளிக்கும்...
வடக்கில் 5,941ஏக்கர் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் வகையிலான வர்த்தமானியொன்றை அரசு வெளியீடு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி...
இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படு கொ லை செய்யப்பட்டுள்ளார். மாத்தளை - சிகிரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேன்வலயகம, கிம்பிஸ்ஸ பகுதியில் நடைபெற்ற...
பல்லவராயன்கட்டு கரியாலை நாகபடுவான் குளத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற நிலையில் 17 வயதுதுடைய சிறுவன் ஒருவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஜெயபுரம் தெற்கினை வசிப்பிடமாக் கொண்ட...