Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: யாழ் செய்திகள்
2024 ஆண்டிற்கான சிறுவர் தினத்தையொட்டி இதுவரை பிறப்புச் சான்றிதழை பதிவு செய்யாத சிறுவர்களுக்கான நடமாடும் சேவையானது 01.10.2024 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி தொடக்கம்…
யாழில், தனது சகோதரியை அவரது காதலன் விட்டுச் சென்றதால் மனவிரக்தியடைந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றையதினம் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன்போது கோண்டாவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த…
யாழ் தென்மராட்சி கொடிகாமம் புத்தூர் சந்திப்பகுதியில் நேற்று பிற்பகல் ஐந்து மணியளவில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. கொடிகாமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹெயஸ் வேனும், எதிர்த்திசையில் பயணித்த …
வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாண கல்லூரியின் 8 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். அத்துடன் இரண்டு மாணவர்கள் 7ஏ 2பி சித்திகளையும்…
தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து போட்டியிடும் கோரிக்கை தொடர்பில் தமிழ் பொதுக் கட்டமைப்புடன் பேசியே முடிவெடுக்க முடியும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற…
யாழ் தேவரையாளி இந்து கல்லூரியின் பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் சதானந்தன் செல்வானந்தன் தலைமையில் இன்று 01.00 மணியளவில் பாடசாலையின் க.மு.சின்னத்தம்பி திறந்தவெளி அரங்கில் இடம் பெற்றது.…
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட் ) யாழ். மாவட்ட ஆதரவாளர்களுடனான சந்திப்பு நேற்று மாலை கந்தரோடையில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்தனின் இல்லத்தில் நடைபெற்றது.…
யாழ். இருபாலைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை விஞ்ஞான பாட ஆசிரியர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,…
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட் ) யாழ். மாவட்ட ஆதரவாளர்களுடனான சந்திப்பு நேற்று மாலை கந்தரோடையில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்தனின் இல்லத்தில் நடைபெற்றது.…
யாழில், கணவாய் மீன் பிடிப்பதற்கு கடலுக்கு சென்றவர் நேற்று 28/09/2024 பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்போது காக்கைதீவு, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கனகராசா சுரேஷ்குமார் (வயது 39) என்ற…