Browsing: இலங்கை செய்திகள்

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் HIV வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அம்பாந்தோட்டை மாவட்ட பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவின் வைத்திய…

ஆட்பதிவு திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எஸ்.பீ. சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார். ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பதவியானது செப்டெம்பர் மாதம்…

காலி சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கையடக்கத் தொலைப்பேசித் துணைக் கருவிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலி சிறைச்சாலையின்…

இன்று காலை 11 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஹப்புகஸ்தனை தோட்டத்தில் தேயிலை கொழுந்துக் பறித்துக் கொண்டிருந்த பெண்கள் 5 பேரும் ஆண் ஒருவரும் குளவிக்…

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனிடம் பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 15 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை பிரான்ஸ் நாட்டுக்கு…

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பேருந்து மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பேருந்தின் கண்ணாடி உடைந்த நிலையில், அதன் சாரதியும் காயமடைந்துள்ளார். மூன்று…

கொழும்பு, தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து நேற்று (07) குதித்து தற்கொலை செய்த மாணவி மன உளைச்சல் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த மாணவியின் தந்தை பொலிஸாருக்கு…

பசறை தமிழ்த் தேசிய பாடசாலையின் 3, 4 மற்றும் 5ம் தரங்களுக்கு, இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறித்த தரங்களுக்கான வகுப்பறைகள் அமைந்துள்ள மூன்று மாடிகளைக் கொண்ட…

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டிருந்த 5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள முத்திரைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ஆர்.சத்குமார தெரிவித்துள்ளார். சகல அஞ்சல் நிலையங்களுக்கும்…

தனியர் பேருந்து ஒன்றில் நடத்துனராக கடமையாற்றி வந்த இளைஞர் ஒருவர் பணத்தை திருடியதாக கூறி உரிமையாளரால் தாக்கப்பட்ட சம்பவம் மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடியில் நேற்று(07.10.2024) பதிவாகியுள்ளது. இது…