Browsing: இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுக் கூட்டம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை(18) மாலை மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தில் வட கீழ்…

தெற்கு அதிவேக வீதியில் 153 ஆவது கிலோ மீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.…

கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இ.போ.ச. பேருந்தை வவுனியாவில் வைத்து மறித்த இருவர்,  பொல்லுகளுடன் பேருந்தில் ஏறி சாரதி மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச்…

வடக்கு தொடருந்து மார்க்கத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் மீண்டும் தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, யாழ்தேவி தொடருந்தை அன்றைய தினம்…

25 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கொழும்பு , தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான…

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராக அர்ஜுன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எர்ன்ஸ்ட் அன்ட் யங் (EY) நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான மூத்த பங்குதாரராகவும் ஆலோசனைத்…

வட மாகாணத்தின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டல திணைக்களத்தின் சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.…

யாழ்ப்பாணத்தில் பிறந்து 45 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. கடந்த 16ஆம் திகதி குழந்தைக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெற்றோர் அன்றையதினம் 4:00 மணிக்கு…

யாழ்ப்பாணம் அனலைதீவுப் பகுதியில் மின்சாரம் தாக்கி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஐந்தாம் வட்டாரம், அனலைதீவுப் பகுதியைச் சேர்ந்த 37 வயதான நடராசா துசியந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

உலகிலேயே மிகக் குறுகிய நேர விமான சேவையானது பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்தில் இயங்கி வருகின்றது. Loganair என்னும் நிறுவனம் நடாத்தி வரும் இந்த குறுகிய நேர விமானப் பயணமானது,…