Browsing: இலங்கை செய்திகள்

தலங்கமை பிரதேசத்தில் உள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, வைத்தியரிடம் கத்தியைக் காண்பித்து அச்சுறுத்தி பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படும்…

ராகம, தேவத்த தம்புவ சந்தி கிளை வீதியொன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். கந்தலியத்தபாலுவ, ராகம பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

முல்லேரியா, கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவரை தாக்கி வைத்தியசாலையின் சொத்துக்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

தலவாக்கலை – லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி எல்லைக்கு உட்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் தோட்ட சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு கழிவு முகாமைத்துவம் தொடர்பில் கற்பிக்கும்…

நாரம்மல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பகிரிகம பிரதேசத்தில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் நேற்று (20) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர்.…

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரியின் பரிசளிப்பு விழா நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த பரிசளிப்பு விழாவானது பாடசாலை அதிபர்…

மட்டக்களப்பு ஏறாவூரில் ஓய்வு பெற்ற அதிபர் ஒருவருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு அதனை வீடியோவாக எடுத்து அவரை அச்சுறுத்தி கப்பமாக 25 ஆயிரம் ரூபா பணம் கோரிய…

மன்னார் பிரதான பாலத்துக்கு அருகில் நீண்ட காலமாக இராணுவ சோதனை சாவடி காணப்பட்ட பகுதியில் கடற்கரை பூங்கா அமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை (21)…

யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டவர்களது 37வது ஆவது நினைவு தினம் இன்று (21) நினைவு கூரப்பட்டது. 1987 ஆம் ஆண்டு இந்திய…

சிகிரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அலகொலவெவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இரவு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கலஹ பிரதேசத்தைச்…