Browsing: இலங்கை செய்திகள்

வலப்பனை படகொல்ல புஸ்ஸதேவ பகுதியிலுள்ள ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் 21 மாணவர்கள் திடீர் சுகவீனம் காரணமாக வலப்பனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை…

அம்பாந்தோட்டை , அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து 03 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டை என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை…

மாத்தளை, நாவுல மின்சார சபை அலுவலகத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (17)…

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களுக்கும் யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. லூஸன் சூரிய பண்டார அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று…

குருணாகல், வாரியப்பொல நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு பொருட்களை வைக்கும் அறையிலிருந்து 02 இலட்சத்து 55 ஆயிரம் ரூபா திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் வாரியப்பொல பொலிஸ் நிலையத்திற்கு நேற்று…

கேரதீவு – சங்குப்பிட்டி பாலம் சேதமடைந்த நிலையில் அவசர திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று (18) நண்பகல் 12 மணியிலிருந்து அடுத்த 3 நாட்களுக்கு இப்பாலத்தினூடாக கனரக…

பன்றிகள் வைரஸ் தொற்று பரவலால் பாதிக்கப்பட்டு வருவதால் மாவட்டங்களுக்கு இடையே பன்றிகளை கொண்டு செல்வது இன்று (18) முதல் தடை செய்யப்பட்டுள்ளது என கால்நடை உற்பத்தி, சுகாதார…

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 17…

நுவரெலியா பெருந்தோட்ட மக்கள் அபிவிருத்தி நிறுவனம் ஊடாக வாய்வழிப் புற்றுநோய் பரிசோதனை மற்றும் குழந்தை பல் பராமரிப்பு நிகழ்ச்சிகள் 2024.10.18 – 2024.10.19 ஆகிய திகதிகளில் பெர்ன்லேண்ட்…

இன்று காலை சாமி மலைப் பகுதியில் உள்ள ஸ்டொக்கம் தோட்ட ஸ்காபிரோ பிரிவில் உள்ள அதி உயர் மின் மாற்றி பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில்…