• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, July 3, 2026
Social icon element need JNews Essential plugin to be activated.
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result

ஜப்பானிய பிரதமரை தங்கை என்று அழைத்த இந்திய பிரதமர்!

selvan by selvan
July 3, 2026
in இந்திய செய்திகள்
0

இந்திய பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சியை “தனது தங்கை” எனக் குறிப்பிட்டு அன்புடன் வரவேற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சுமார் 35ஆயிரம் கோடி இந்திய ரூபாய் முதலீட்டில் சிற்றூந்து உற்பத்தி ஆலை ஒன்று ஹரியானாவில் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை இந்தியாவுக்கு சென்றுள்ள ஜப்பானிய பிரதமருடன் இணைந்து இந்திய பிரதமர் திறந்து வைத்தார்.

இதேவேளை இந்திய – ஜப்பான் 16 ஆவது வருடாந்த உச்சிமாநாடு புதுடில்லியில் நடைபெற்றது.

இதன்போது இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதில், பொருளாதாரப் பாதுகாப்பு, தூய்மையான எரிசக்தி, முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

டெல்லியில் நடைபெற்ற இந்தியா-ஜப்பான் வர்த்தக மன்றக் கூட்டத்தில் 150 க்கும் மேற்பட்ட ஜப்பானிய தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டன.

இந்த நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் விநியோகச் சங்கிலிகள், குறை கடத்திகளாகிய கனிமங்கள் மற்றும் தூய்மையான எரிசக்தி ஆகிய துறைகளில் ₹1.19 லட்சம் கோடியை முதலீடு செய்யவுள்ளன.

Previous Post

பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பாரவூர்தி.!

Next Post

நாடு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் அபாயம்; தடுக்கவே புதிய சட்டமூலங்கள்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி