• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 7, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

சங்குவேலி முதியவர் கொலை:இரு சந்தேகநபர்கள் கைது!

selvan by selvan
June 6, 2026
in இலங்கை செய்திகள்.
0
சங்குவேலி முதியவர் கொலை:இரு சந்தேகநபர்கள் கைது!
Share on FacebookShare on Twitter


யாழ். சங்குவேலிப் பகுதியில் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து வந்த முதியவர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு, உடமைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை மானிப்பாய் பொலிஸார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். அத்துடன், கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளின் ஒரு பகுதியும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கை வந்து, சங்குவேலியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த 67 வயதுடைய முதியவரே இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

கடந்த மே மாதம் 14ஆம் திகதி நள்ளிரவு, முதியவர் தங்கியிருந்த வீட்டின் புகைக்கூட்டின் வழியாக உள்நுழைந்த கொள்ளையர்கள், அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி உட்பட சுமார் 30 பவுண் நகைகளையும், 4 இலட்சம் ரூபா ரொக்கப் பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தின் போது முகங்களைத் துணியால் மூடிக்கட்டி வந்திருந்த கொள்ளையர்கள், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமராக்களை அடித்து நொருக்கிய பின்னரே தமது கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர்.

மேலும், வீட்டில் கொலை மற்றும் கொள்ளைக்கான தடயங்கள் எவையும் சிக்காமல் இருக்கக் கையுறைகளை அணிந்து செயற்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி, அங்கிருந்து தப்பிச் செல்லும்போது பொலிஸ் மோப்ப நாய் தங்களைச் சுவடு பிடித்துக் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக, வீடு முழுவதும் பெருமளவு மிளகாய்ப் பொடியைத் தூவிப் பொலிஸாரைத் திசைதிருப்பவும் முற்பட்டுள்ளனர்.

இந்தப் படுகொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த மானிப்பாய் பொலிஸார், இன்று அதிகாலை இரு சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts

காலியில் 3,000 போதை மாத்திரைகளுடன் தனியார் மருந்தக ஊழியர் ஒருவர் கைது!

காலியில் 3,000 போதை மாத்திரைகளுடன் தனியார் மருந்தக ஊழியர் ஒருவர் கைது!

by selvan
June 6, 2026
0

காலிப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் போதை மாத்திரைகளைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில், தனியார் மருந்தக ஊழியர் ஒருவரைப் பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட...

யாழில் தெருக்கூத்து மூலம் உலக சுற்றாடல் தின விழிப்புணர்வு!

யாழில் தெருக்கூத்து மூலம் உலக சுற்றாடல் தின விழிப்புணர்வு!

by selvan
June 6, 2026
0

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, யாழ். மாவட்டப் பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து தெருக்கூத்து நாடகங்கள் மற்றும் விழிப்புணர்வுப் பேரணி ஊடாகப் பொதுமக்களுக்கு இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பாடசாலை...

முல்லைத்தீவு பொலிஸார் ஆக்கிரமித்துள்ள தனியார் காணியை விடுவிக்க பொலிஸார் இணக்கம்!

முல்லைத்தீவு பொலிஸார் ஆக்கிரமித்துள்ள தனியார் காணியை விடுவிக்க பொலிஸார் இணக்கம்!

by selvan
June 6, 2026
0

முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் அமைந்துள்ள தனியார் காணி உடனடியாக  விடுவிக்கப்பட வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் வலியுறுத்தலையடுத்து...

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகள் அடித்து உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன!

யாழ். பல்கலைக்கழகத்தில் வெசாக் கூடுகள் சேதம் – காவலாளிகளிடம் தீவிர விசாரணை!

by selvan
June 6, 2026
0

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகள் இனந்தெரியாத நபர்களால் உடைத்து சேதமாக்கப்பட்டமை தொடர்பில், அங்கு கடமையிலிருந்த மூன்று காவலாளிகளிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த வெசாக் பண்டிகையை...

மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின் நினைவு தினம் இன்று!

மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின் நினைவு தினம் இன்று!

by selvan
June 6, 2026
0

மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 34வது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது....

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வண்ணக்கராக தேர்தல் மூலம் தியாகராஜா விக்ரமன் தேர்வு

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வண்ணக்கராக தேர்தல் மூலம் தியாகராஜா விக்ரமன் தேர்வு

by selvan
June 6, 2026
0

இராம பிரானால் வழிபட்ட ஆலயமாக கருதப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயமான மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வண்ணக்கராக தேர்தல் மூலம் தியாகராஜா விக்ரமன் தேர்வு...

தோல்விப் பயத்தாலேயே மாகாண சபைத் தேர்தலை தாமதப்படுத்துகின்றது அரசு – சஜித் சாடல்

தோல்விப் பயத்தாலேயே மாகாண சபைத் தேர்தலை தாமதப்படுத்துகின்றது அரசு – சஜித் சாடல்

by selvan
June 6, 2026
0

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளால் அச்சமடைந்துள்ள தற்போதைய அரசு, மாகாண சபைத் தேர்தலை வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ...

மீகொடை விபத்து – இருவர் பொலிசாரிடம் சரண்!

மீகொடை விபத்து – இருவர் பொலிசாரிடம் சரண்!

by selvan
June 6, 2026
0

மீகொடை பகுதியில் இடம்பெற்ற கொடூர விபத்துச் சம்பவத்துடன் தொடர்புபட்டு, தேடப்பட்டு வந்த மேலும் இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கெப்...

பருத்தித்துறையில் காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் அமைச்சர் சந்திரசேகர்!

by selvan
June 6, 2026
0

கடந்த சில நாட்களுக்கு முன்பு பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் ஆகிய பகுதிகளில் இருந்து கடற்தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இதுவரை கரை திரும்பாததால், அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான...

யாழில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல் – பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆராய்வு!

by selvan
June 6, 2026
0

அகில இலங்கை மீனவ மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பின் 5வது ஆண்டு நிறைவு விழாவானது இன்றையதினம் யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது மீனவ சமூகங்கள் எதிர்கொள்ளும்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி