• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 18, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள செல்லும் மாணவி உட்பட ஐவர் கௌரவிப்பு.!

Mathavi by Mathavi
May 17, 2026
in இலங்கை செய்திகள்., மன்னார் செய்திகள்
0
கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள செல்லும் மாணவி உட்பட ஐவர் கௌரவிப்பு.!
Share on FacebookShare on Twitter

மலேசியாவில் எதிர்வரும் 21 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்ற சர்வதேச ‘2s இன்டர்நேஷனல் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப்’ போட்டியில் கலந்து கொள்ள செல்லும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ருக்குனுதீன் நைலா ( RUKKUNUTHEEN NYLA) உள்ளடங்களாக சாதனை மாணவர்கள் 5 பேரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (17) ஞாயிற்றுக்கிழமை காலை வி.சி.எம்.ரி (V.C.M.T) கலை மன்றத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் பிரபல கராத்தே ஆசிரியர் அந்தோனி இன்பராஜ் அவர்களின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஆர்.எம்.ஜஸ்மின் தலைமையில் குறித்த கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

கராத்தே ஆசிரியர் அந்தோனி இன்பராஜ் அவர்களினால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவியான ருக்குனுதீன் நைலா என்பவர் மலேசியாவில் எதிர்வரும் 21 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்ற சர்வதேச ‘2s இன்டர்நேஷனல் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப்’ போட்டியில் 14 வயது பெண்கள் பிரிவில் 52 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொள்ள உள்ளார்.

மன்னார் உப்புக்குளம் கிராமத்தில் வசித்து வரும் மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவியான ருக்குனுதீன் நைலா என்பவர் வட மாகாணத்தில் இருந்து செல்லும் ஐந்து மாணவர்களில் ஒருவராவார்.

இந்த நிலையில் தேசிய ரீதியாக ஐந்து மாணவர்கள் இடங்களை பெற்ற நிலையில் அவர்களை கௌவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன், நகர சபை உறுப்பினர் முஹமட் இம்சாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது குறித்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதோடு மலேசியாவில் எதிர்வரும் 21 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்ற சர்வதேச ‘2s இன்டர்நேஷனல் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப்’ போட்டியில் கலந்து கொள்ள உள்ள மாணவியும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு.!

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு.!

by Mathavi
May 17, 2026
0

மட்டக்களப்பு - வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந்த நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள...

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தலுக்குரிய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி.!

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தலுக்குரிய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி.!

by Mathavi
May 17, 2026
0

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளது. அந்தவகையில் தமிழின படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளான நாளை...

புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் கொடியேற்றம்..!

புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் கொடியேற்றம்..!

by Mathavi
May 17, 2026
0

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் ஆரம்ப நிகழ்வான கொடியேற்றம் நிகழ்வு இன்றைய தினம் மாலை 5 மணியளவில்...

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் விபத்து.!

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் விபத்து.!

by Mathavi
May 17, 2026
0

ஹினிதும, ஹபரகடை பகுதியில் இன்று (17) பிற்பகல் தேசிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே ஜயசுந்தர பயணித்த கெப் ரக வாகனம், முச்சக்கரவண்டி...

மணற்காட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கல் நிகழ்வும்.!

மணற்காட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கல் நிகழ்வும்.!

by Mathavi
May 17, 2026
0

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கிழக்கு மணற்காட்டு பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கல் நிகழ்வும் இன்று காலை 10:30 மணியளவில் மணற்காட்டு பாடசாலை முன்பாக உணர்வு ரீதியாக...

நீரில் மூழ்கி மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு.!

நீரில் மூழ்கி மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு.!

by Mathavi
May 17, 2026
0

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராட சென்று நீரில் மூழ்கி 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இன்றைய (17) தினம் தெல்தெனிய - பம்பரகல விகாரைக்கு அருகில் உள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில்...

ஆசிரியை ஒருவர் சடலமாக மீட்பு.!

மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 17, 2026
0

கல்கிஸ்சை, படோவிட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கல்கிஸ்சை, பதோவிட்ட பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபர்...

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் போர்க் குற்றங்களுக்கு நீதி கிடைக்கவில்லை.!

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் போர்க் குற்றங்களுக்கு நீதி கிடைக்கவில்லை.!

by Mathavi
May 17, 2026
0

யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் ஆகியும் முள்ளிவாய்க்கால் மண்ணில் இனப்படுகொலை செய்யப்பட்ட எமது ஈழத்து தமிழ் உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என தென்னிந்திய பிரபல திரைப்பட...

வடக்கு, கிழக்கில் ஊழல் செய்த அதிகாரிகளை அரசு கைது செய்யாது அவர்களை மிரட்டி கட்சி அரசியலை செய்கிறது.!

வடக்கு, கிழக்கில் ஊழல் செய்த அதிகாரிகளை அரசு கைது செய்யாது அவர்களை மிரட்டி கட்சி அரசியலை செய்கிறது.!

by Mathavi
May 17, 2026
0

வடக்கு, கிழக்கில் ஊழல் முறைகேடுகளை செய்த அரச அதிகாரிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைது செய்யாது அவர்களை மிரட்டி நிர்வாக விடயங்களில் தமது கட்சி சார்ந்தவர்களுக்கு...

சுவிஸில் இருந்து யாழ். வந்தவர் கொ*லை.!

சுவிஸில் இருந்து யாழ். வந்தவர் கொ*லை.!

by Mathavi
May 17, 2026
0

சுவிஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவரை படுகொலை செய்து, நகைகள், பணம் என்பவற்றை முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி