• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, July 20, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home வரலாற்றில் இன்று

கொக்கட்டிச்சோலையில் 65 தமிழர்கள் இராணுவத்தினரால் படு கொ*லை செய்யப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

Mathavi by Mathavi
June 12, 2025
in வரலாற்றில் இன்று
0
கொக்கட்டிச்சோலையில் 65 தமிழர்கள் இராணுவத்தினரால் படு கொ*லை செய்யப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!
Share on FacebookShare on Twitter

1991
கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள்: மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் 65 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1817
ஆரம்பகால மிதிவண்டி, டான்டி குதிரை, கார்ல் வொன் டிராயிசு என்பவரால் இயக்கப்பட்டது.

1830
34,000 பிரெஞ்சுப் படைகள் அல்ஜீரியாவை அடைந்ததில் இருந்து பிரெஞ்சுக் குடியேற்றம் அந்நாட்டில் ஆரம்பமாகியது.

1898
பிலிப்பீன்சு எஸ்ப்பானியாவிடம் இருந்து விடுதலை பெற்றதாக எமிலியோ அகுயினால்டோ அறிவித்தார்.

1899
ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் சுழல் காற்று தாக்கியதில் 117 பேர் உயிரிழந்தனர்.

1902
அவுஸ்திரேலியாவின் நான்கு மாநிலங்களில் பெண்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். அவுஸ்திரேலியப் பழங்குடிகள் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது.

1914
உதுமானியப் பேரரசில் துருக்கியர்கள் 50 முதல் 100 கிரேக்கர்களைப் படுகொலை செய்தனர். ஆயிரத்திற்கும் அதிகமானோரை இனக்கருவறுப்பு என்ற பெயரில் வெளியேற்றினர்.

1934
பல்கேரியாவில் அரசியற் கட்சிகள் தடை செய்யப்பட்டன.

1935
பொலிவியாவுக்கும் பராகுவேயிற்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டு மூன்றாண்டுகள் போர் முடிவுக்கு வந்தது.

1940
இரண்டாம் உலகப் போர்: 13,000 பிரித்தானிய, பிரெஞ்சுப் படைகள் பிரான்சில் நாட்சி ஜேர்மனியின் இராணுவத் தளபதி இர்வின் ரோமெல்லிடம் சரணடைந்தனர்.

1942
ஆன் பிராங்க் தனது 13ஆவது அகவையில் ஒரு நாட்குறிப்பைப் பெற்றார்.

1943
பெரும் இன அழிப்பு: ஜேர்மனியர் மேற்கு உக்ரைனில் 1,180 யூதர்களைப் படுகொலை செய்தனர்.

1944
இரண்டாம் உலகப் போர்: ஓவர்லார்ட் நடவடிக்கை: அமெரிக்க வான்குடைப் பதாதிகள் பிரான்சின் கேரன்டான் நகரைக் கைப்பற்றினர்.

1954
தனது 14ஆவது அகவையில் இறந்த தோமினிக் சாவியோவை திருத்தந்தை பன்னிரண்டாம் பயசு புனிதராக அறிவித்தார்.

1964
இனவொதுக்கலுக்கு எதிராகக் குரல் கொடுத்தவரும், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவருமான நெல்சன் மண்டேலாவுக்கு தென்னாபிரிக்க நீதிமன்றம் ஆயுள்கால சிறைத்தண்டனை விதித்தது.

1967
கலப்பினத் திருமணங்களைத் தடை செய்யும் அனைத்து அமெரிக்க மாநிலங்களும் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானவை என ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1967
சோவியத் ஒன்றியம் வெனேரா 4 விண்கலத்தை வெள்ளி கோளை நோக்கி ஏவியது. வேறொரு கோளின் வளிமண்டலத்துள் சென்று தகவல்களைப் பூமிக்கு அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.

1987
மத்திய ஆபிரிக்கக் குடியரசின் முன்னாள் பேரரசர் ஜீன்-பெடெல் பொக்காசாவுக்கு அவரது 13 ஆண்டுகால ஆட்சியில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டது.

1990
ரஷ்சியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றம் சோவியத் ஒன்றியத்தில் இருந்து உருசியாவின் விடுதலையை முறைப்படி அறிவித்தது.

1991
ரஷ்சியாவில் முதற்தடவையாக மக்கள் தேர்ந்தெடுத்த அரசுத்தலைவர் பதவியேற்றார்.

1993
நைஜீரியாவில் தேர்தல் இடம்பெற்றது. ஆனால் இது பின்னர் இராணுவ அரசால் செல்லாமல் ஆக்கப்பட்டது.

1999
நேட்டோ தலைமையிலான ஐ.நா அமைதிப் படை கொசோவோவினுள் நுழைந்தது.

2003
“தமிழர் விடுதலை இயக்கம்” என்ற அமைப்புக்குத் தமிழக அரசு தடை விதித்தது.

2006
காசுமீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தொழிலாளர்கள் 8 பேர் கொல்லப்பட்டனர், 5 பேர் காயமடைந்தனர்.

2016
அமெரிக்காவில் ஒர்லாண்டோவில் ஓரினச் சேர்க்கையாளரின் இரவுக் கூடலகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர், 58 பேர் காயமடைந்தனர்.

2017
வட கொரியாவில் 17 மாதங்கள் தங்கியிருந்த நிலையில் ஆழ்மயக்கத்தில் நாடு திரும்பிய அமெரிக்க மாணவர் ஒட்டோ வார்ம்பியர் ஒரு வாரத்தில் உயிரிழந்தார்.

Related Posts

ரணவிரு போர்க் கப்பல் விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்..!

ரணவிரு போர்க் கப்பல் விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்..!

by Thamil
July 19, 2025
0

1996ஓயாத அலைகள் ஒன்று; முல்லைத்தீவில் இலங்கைக் கடற்படையின் ரணவிரு போர்க் கப்பல் விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. 1817ரஷ்ய - அமெரிக்கக் கம்பனிக்காக அவாய் இராச்சியத்தைக் கைப்பற்ற கியார்க்...

முல்லைத்தீவு இலங்கைப் படைமுகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

முல்லைத்தீவு இலங்கைப் படைமுகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
July 18, 2025
0

1916யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பெரும் சூறாவளியில் பலர் உயிரிழந்தனர். வீடுகள், மற்றும் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் சேதமடைந்தன. 1996ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவு இலங்கைப் படைமுகாம் விடுதலைப் புலிகளால்...

பயங்கரவாதத் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது; மூன்று நாட்களில் 47 தமிழ் இளைஞர்கள் கைது – மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

பயங்கரவாதத் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது; மூன்று நாட்களில் 47 தமிழ் இளைஞர்கள் கைது – மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
July 17, 2025
0

1911யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டத்தின் திருமண விதிகளுக்கு மாற்றாக “யாழ்ப்பாண திருமண சிறப்புச் சட்டம்” கொண்டுவரப்பட்டது. 1979இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அடுத்த மூன்று நாட்களில்...

விடுதலைப் புலிகளால் இலங்கை கடற்படையின் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

விடுதலைப் புலிகளால் இலங்கை கடற்படையின் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
July 16, 2025
0

1989புளொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1995காங்கேசன்துறையில் விடுதலைப் புலிகளால் இலங்கை கடற்படையின் எடித்தாரா கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. 1809லா பாஸ் (இன்றைய பொலிவியாவில்) எஸ்ப்பானிய...

இராணுவத்தின் எறிகணை வீச்சில் நெல்லை க. பேரன் கொ*ல்லப்பட்டார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

இராணுவத்தின் எறிகணை வீச்சில் நெல்லை க. பேரன் கொ*ல்லப்பட்டார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
July 15, 2025
0

1860இலங்கையின் பிரதம நீதியரசராக சேர் எட்வேர்ட் செப்பர்ட் கிறீசி நியமிக்கப்பட்டார். 1991இலங்கை இராணுவத்தின் எறிகணை வீச்சில் ஈழத்து எழுத்தாளர் நெல்லை க. பேரன் குடும்பத்தோடு கொல்லப்பட்டார். 1998இலங்கை,...

ஈராக்கில் மன்னராட்சி முடிவு; அப்துல் கரீம் காசிம் புதிய தலைவரானார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

ஈராக்கில் மன்னராட்சி முடிவு; அப்துல் கரீம் காசிம் புதிய தலைவரானார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
July 14, 2025
0

1814இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் நிலநடுக்கம் உணரப்பட்டது. 1874சிகாகோவில் ஏற்பட்ட தீ விபத்தில் நகரின் 47 ஏக்கர்கள் அழிந்தது. 20 பேர் உயிரிழந்தனர். 812 கட்டடங்கள் சேதமடைந்தன. 1889பாரிசில்...

ஆறுமுக நாவலர் வண்ணார் பண்ணையில் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

ஆறுமுக நாவலர் வண்ணார் பண்ணையில் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
July 13, 2025
0

1844இலங்கையில் காவற்துறை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. 1869இந்துப் பிள்ளைகளின் கல்விக்கு ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், வண்ணார் பண்ணையில் ஓர் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார். 1989இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர்...

வவுனியாவில் கிபீர் வானூர்தி த.வி.பு களால் சுட்டு வீழ்த்தப்பட்டது; மேலும் பல வரலாற்று சம்பவங்கள்!

வவுனியாவில் கிபீர் வானூர்தி த.வி.பு களால் சுட்டு வீழ்த்தப்பட்டது; மேலும் பல வரலாற்று சம்பவங்கள்!

by User3
July 12, 2025
0

180616 ஜேர்மனிய மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவின. 1898செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. 1913செர்பியப் படையினர் பல்கேரியாவின்...

மும்பாயில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 209 பேர் உயிரிழந்தனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

மும்பாயில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 209 பேர் உயிரிழந்தனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
July 11, 2025
0

1990கொக்காவில் இராணுவ முகாம் விடுதலைப் புலிகளினால் தகர்க்கப்பட்டது. 1801பிரெஞ்சு வானியலாளர் சான் பொன்சு தனது முதலாவது வால்வெள்ளிக் கண்டுபிடிப்பை அறிவித்தார். அடுத்த 27 ஆண்டுகளில் இவர் மேலும்...

ஆனையிறவு தளம் மீது த.வி.பு. போர் தொடுத்த நாள்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

ஆனையிறவு தளம் மீது த.வி.பு. போர் தொடுத்த நாள்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
July 10, 2025
0

1991யாழ்ப்பாணம் ஆனையிறவு இராணுவத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் போர் தொடுத்தனர். 1806வேலூர் சிப்பாய் எழுச்சி: தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் பல ஆங்கிலேயப் படையினர்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி