நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று இன்று காலை கொத்மலை, கெரண்டி எல்ல பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாகவும், 35 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.