தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் சில இலங்கைத் தமிழர்களுக்கு, மே 10ற்குள் நாடு விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாமக்கலில் தங்கியுள்ள அகதிகள், தங்களை முகாம்களில் தொடர்ந்தும் தங்க அனுமதிக்க தமிழக
முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு அளித்துள்ளனர்.அவர்கள் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ADVERTISEMENT