வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் உள்ளூராட்சிமன்றத்தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார்.
உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடுமுழுவதும் இன்று காலை 7மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது.
அந்தவகையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் வவுனியா கூமாங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்று காலை தனது வாக்கினை இன்று பதிவுசெய்திருந்தார்.
ADVERTISEMENT