சிறுமி ஒருவருக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கிய இலங்கைத் தமிழன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
கனடாவில் 14 வயதான சிறுமியை பல நாட்களாக வீடொன்றில் அடைத்து வைத்து, போதைப்பொருள் கொடுத்து பாலியல் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ADVERTISEMENT