• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 30, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

பாகிஸ்தானில் இருந்து அனைத்து இறக்குமதிக்கும் தடை – இந்திய மத்திய அரசு

Sangeetha by Sangeetha
May 3, 2025
in இந்திய செய்திகள்
0 0
0
பாகிஸ்தானில் இருந்து அனைத்து இறக்குமதிக்கும் தடை – இந்திய  மத்திய அரசு
Share on FacebookShare on Twitter

காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த மாதம் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய கொடுஞ்செயலில் ஈடுபட்டது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான டி.ஆர்.எப். என்பது தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கிறது என்று இந்தியா குற்றம் சாட்டி வருகிறது.

இந்த பயங்கரவாத தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது.

ADVERTISEMENT

இதே போல் பாகிஸ்தான் அரசு, தனது வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாகவும், சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டது. மேலும் இருநாட்டு அரசுகளும் தங்கள் ராணுவ படைகளை தயார் நிலையில் வைத்திருக்கின்றன.

இந்த நிலையில், பாகிஸ்தானில் இருந்து அனைத்து நேரடி, மறைமுக இறக்குமதிக்கும் தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய நலன் மற்றும் பொது கொள்கையை அடிப்படையாக கொண்டு இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. அடுத்த உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக கொள்கை (FTP) 2023-ல் “பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்வதற்கு தடை” என்ற தலைப்பின் கீழ் புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) தெரிவித்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் வரும் அனைத்து பொருட்களின் இறக்குமதியும் முற்றிலுமாக நிறுத்தப்படும்.

கடந்த 2024 ஏப்ரல் முதல் 2025 ஜனவரி வரை இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு 447.65 மில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி வர்த்தகம் நிகழ்ந்துள்ளது. அதே காலகட்டத்தில் இறக்குமதி வர்த்தகம் 0.42 மில்லியன் டாலராக மட்டுமே இருந்தது. குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து பழங்கள், விதைகள், மருத்துவ தாவரங்கள் மற்றும் ரசாயனங்கள் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே, 2019-ம் ஆண்டு நடந்த புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இரு தரப்பினரும் எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மிகக் குறைவாகவே இருந்து வந்தது.

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள், சிமெண்ட், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் கனிம தாது உள்ளிட்ட அனைத்து பொருட்களுமான இறக்குமதி வரியை 200 சதவீதமாக இந்தியா உயர்த்தியது. பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட MFN (மிகவும் விரும்பப்படும் நாடு) அந்தஸ்தையும் இந்தியா திரும்பப் பெற்றது.

இந்த சூழலில், பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இரு நாட்டு அரசுகளும் மேற்கொண்ட நடவடிக்கைகளால் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீர் பிரச்சினை மற்றும் பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகியவை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நீண்ட காலமாக மோசமான நிலையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Thinakaran
411 723.1K
  • Videos
  • Playlists
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 1 day ago
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 2 days ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 2 days ago
  • 398 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Sangeetha

      Sangeetha

      Related Posts

      இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏலக்காய் பறிமுதல்.!

      இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏலக்காய் பறிமுதல்.!

      by Mathavi
      May 30, 2025
      0

      தங்கச்சிமடம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான 175 கிலோ ஏலக்காய் மூட்டைகளை இன்று (30) அதிகாலை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு...

      மின் கம்பங்கள் மீது மரம் விழுந்ததால் இருளில் மூழ்கிய 2 கிராமங்கள்; வால்பாறையை மிரட்டும் கனமழை

      மின் கம்பங்கள் மீது மரம் விழுந்ததால் இருளில் மூழ்கிய 2 கிராமங்கள்; வால்பாறையை மிரட்டும் கனமழை

      by Sangeetha
      May 30, 2025
      0

      கோவை மாவட்டம் முழுவதும் கடந்த 6 நாட்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலைப்பகுதியான வால்பாறையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்றும் வால்பாறை...

      நாளை ஐதராபாத்தில் 72வது உலக அழகி போட்டி இறுதிச்சுற்று

      நாளை ஐதராபாத்தில் 72வது உலக அழகி போட்டி இறுதிச்சுற்று

      by Sangeetha
      May 30, 2025
      0

      72-வது 'மிஸ் வேர்ல்ட்' உலக அழகி போட்டி இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் மே 10-ந்தேதி தொடங்கியது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக 109 நாடுகளில்...

      வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது

      வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது

      by Sangeetha
      May 29, 2025
      0

      தென்மேற்கு பருவமழை கடந்த 24-ந்தேதி தொடங்கி தென் இந்தியா முழுவதும் மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி,...

      ராட்டினத்தில் சிக்கிய 30 பேர்! – சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பரபரப்பு

      ராட்டினத்தில் சிக்கிய 30 பேர்! – சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பரபரப்பு

      by Sangeetha
      May 28, 2025
      0

      சென்னை - ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பொழுது போக்கு மையத்தின் பெரிய ராட்டினத்தில் சிக்கிக் கொண்ட 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பிரபலமான பொழுது போக்கு...

      திருவண்ணாமலை கோவிலின் பெயர் மாற்றப்படுவதாகப் பரப்பப்படும் தகவல் உண்மையா?

      திருவண்ணாமலை கோவிலின் பெயர் மாற்றப்படுவதாகப் பரப்பப்படும் தகவல் உண்மையா?

      by Sangeetha
      May 28, 2025
      0

      திருவண்ணாமலை கோவிலின் பெயர் படிப்படியாக அருணாசலேசுவரர் கோவில் என்று மாற்றப்படுவதாக ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதுதொடர்பாக...

      கடன் சுமையால் குடும்பமே அழிந்தது – பகீர் தற்கொ லை சம்பவம்!

      கடன் சுமையால் குடும்பமே அழிந்தது – பகீர் தற்கொ லை சம்பவம்!

      by Sangeetha
      May 27, 2025
      0

      கடன் சுமையால் விஷம் குடித்து ஒரு குடும்பமே தற்கொலை.. காருக்குள் கிடந்த 7 உடல்கள் பகீர் சம்பவம் அரியானாவில் ஒரு முழு குடும்பமும் நிதி காரணமாக தற்கொலை...

      கர்நாடகாவில் கனமழை – 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது

      கர்நாடகாவில் கனமழை – 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது

      by Sangeetha
      May 27, 2025
      0

      கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கி கொட்டி வருகிறது. குறிப்பாக மலையோர மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை இடைவிடாமல் கொட்டி வருகிறது. இதன்...

      நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை; வெள்ளத்தில் மூழ்கிய டெல்லி.!

      நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை; வெள்ளத்தில் மூழ்கிய டெல்லி.!

      by Mathavi
      May 25, 2025
      0

      இந்திய தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சூழவுள்ள புறநகர்ப் பகுதிகளில் பெய்த கடும் மழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாகப் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அத்துடன்,...

      Load More
      Next Post
      ஏவுகணை சோதனை நடத்திய பாகிஸ்தான்

      ஏவுகணை சோதனை நடத்திய பாகிஸ்தான்

      கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் ஊடக சந்திப்பு.!

      கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் ஊடக சந்திப்பு.!

      இதுவரை 43 வேட்பாளர்கள் கைது.!

      இதுவரை 43 வேட்பாளர்கள் கைது.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி