யாழில் இன்றைய தினம் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் – உடுவில் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே /208 கிராம சேவகர் பிரிவில் இந்த தாக்கம் இடம்பெற்றது.
இந்த மின்னல் தாக்கத்தினால் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக” அவர் மேலும் தெரிவித்தார்.
ADVERTISEMENT

