• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்குச் சொந்தமான காணிகளை வழங்குமாறு கோரிக்கை.!

Mathavi by Mathavi
April 26, 2025
in இலங்கை செய்திகள், திருகோணமலை செய்திகள்
0 0
0
கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்குச் சொந்தமான காணிகளை வழங்குமாறு கோரிக்கை.!
Share on FacebookShare on Twitter

திருகோணமலை -சம்பூர் பகுதியில் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்குச் சொந்தமான காணிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த அரசாங்கத்தினால் அனல் மின் நிலையத்துக்கு பெறப்பட்ட காணிகளை கடற்படையினர் தம்வசம் வைத்துள்ளதாகவும் தற்போது பயிர்ச்செய்கைகளை முன்னெடுப்பதற்கு தமக்குரிய காணிகளை வழங்குமாறும் சம்பூர் பிரதேச மக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களுக்குச் சொந்தமான 500 ஏக்கருக்கும் மேலதிகமாக விவசாய காணிகளை கடற்படையினர் தம்வசம் வைத்துள்ளதாகவும் இதனால் தமது வாழ்வாதாரத்தை முன்னேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சித்திர வேலாயுதம் தெரிவித்தார்.

ADVERTISEMENT

கடற்படையினருக்கு 500 ஏக்கர் காணிகள் தேவைப்படாது எனவும் தமக்குத் தேவையான அளவை பெற்றுக் கொண்டு மிகுதியை காணி உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

மேலும் குறித்த விவசாய காணி தொடர்பில் சம்பூர் 03ம் வட்டாரம் சித்திரவேல் கிருபை ராஜா இவ்வாறு தமது கருத்தினை வெளியிட்டார்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது 2006 ஆம் ஆண்டு தனது பிரதேசத்தை விட்டு வெளியேறிய போது இந்திய அரசாங்கத்திற்கு அனல் மின் நிலையம் அமைப்பதற்கு வழங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் மீண்டும் 2015 ஆம் ஆண்டு மீள் குடியேற்றப்பட்ட போது மீண்டும் குறித்த காணிக்குள் செல்லும்போது அக்காணியை சுற்றி வேலி அமைத்து இருப்பதாகவும் மக்களுக்கு உரிய காணியை
பறித்து வேறு நாட்டவர்களுக்கு கொடுப்பது மிகவும் வேதனை அளிப்பதாகவும் தங்களுடைய காணிகளை பெற்றுத் தருவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தில் காணிகள் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இம்முறை இந்த அரசாங்கத்தின் நம்பி நாங்கள் வாக்களித்து உள்ளோம். ஆகவே சம்பூர் மக்களுடைய காணிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட நபரொருவர் தெரிவித்தார்.

நான் ஒரு தமிழனாக இருந்தும் இம்முறை இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்தது எங்களுடைய காணிகளை மீண்டும் வழங்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை சம்பூர் கடற்படை முகாம் அமைந்துள்ள இடமானது மக்களுக்குச் சொந்தமான இடம் எனவும் மக்கள் பாவிக்கக் கூடிய குளங்கள் இருப்பதுடன் மாடுகளை மேய்க்க கூடிய காடுகள் இருப்பதாகவும் தற்போது மாடுகளை கூட மேய்ப்பதற்கு இடமில்லை எனவும் சம்பூர் பிரதேசத்தில் உள்ள மற்றும் ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் சம்பூர் வேயன் வெட்டான் என்ற இடத்தில் தோட்டம் செய்து வந்ததாகவும் சோளம், மரக்கறி பல்வேறுபட்ட மரக்கறி வகைகளை நாட்டி தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வந்ததாகவும் தற்போதைய நிலையில் குறித்த காணிகளை வழங்காமல் இருப்பதினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இராசரெட்ணம் மோகன் தமது கவலையை வெளிப்படுத்தினார்.

2006 ஆம் ஆண்டு சொந்த காணியை விட்டு வேறு இடங்களுக்கு சென்று மீண்டும் வருகை தந்த போது கடற்படையினர் தங்களுக்குச் சொந்தமான காணியை பிடித்து வைத்துள்ளதாகவும் இந்த அரசாங்கம் குறித்த காணியை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுகின்றனர்.

வீட்டுத் தோட்டங்களை செய்தால் தங்களது ஜீவனோபாயத்தை எவ்வித பிரச்சினையும் இன்றி முன்னெடுக்க முடியும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுகின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் பிரதேசம் மிகவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். தமிழ் பேசும் மக்கள் தங்களது ஜீவநோபாயத்தை தங்களது முயற்சியினால் மேம்படுத்தி வந்தனர்.

450 க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாயம் செய்யக்கூடிய விவசாய நிலங்கள் தற்போது கடற்படையினரின் கட்டுப்பாட்டில் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பூர் பிரதேச அப்பாவி மக்களுடைய குறித்த விவசாய காணிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுகின்றனர்.

Thinakaran
398 682.6K
  • Videos
  • Playlists
  • நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.  | Thinakaran news
    நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. | Thinakaran news 1 week ago
  • இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news
    இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news 1 week ago
  • யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news
    யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news 1 week ago
  • 412 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற தேசிய வெசாக் வார நிகழ்வு..!

      மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற தேசிய வெசாக் வார நிகழ்வு..!

      by Thamil
      May 12, 2025
      0

      தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் இன்று மாலை பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் பொதுமக்களின் வருகை காரணமாக நகருக்குள் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன. மட்டக்களப்பு தலைமையக...

      புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற வெசாக் தினக் கொண்டாட்டம்..!

      புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற வெசாக் தினக் கொண்டாட்டம்..!

      by Thamil
      May 12, 2025
      0

      கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெறல் மற்றும் பரிநிர்வானத்தை நினைவு கூரும் உலக பௌத்தர்களின் புனிதமான நாளான வெசாக் தினம் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டிருந்தது....

      இராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு..!

      இராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு..!

      by Thamil
      May 12, 2025
      0

      பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த இராணுவ சிவில் விவசாய உத்தியோகத்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கண்டி - முறுத்தலை பகுதியைச் சேர்ந்த விதுர சஞ்சீவ மதுரட்ட...

      சற்றுமுன் தென்னிலங்கையில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளது பேரூந்தின் மீது தாக்குதல்..!

      சற்றுமுன் தென்னிலங்கையில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளது பேரூந்தின் மீது தாக்குதல்..!

      by Thamil
      May 12, 2025
      0

      யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் பேரூந்து மீது இன்றைய தினம் திங்கட்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். வேலணை...

      யாழில் ஊசி மூலம் ஹெரோயினை உட்செலுத்திய இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!

      யாழில் ஊசி மூலம் ஹெரோயினை உட்செலுத்திய இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!

      by Thamil
      May 12, 2025
      0

      யாழில் ஊசி மூலம் ஹெரோயினை செலுத்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி, மட்டுவில் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் ரொபின்சன் (வயது 27) என்ற ஒரு...

      இன அழிப்பு வாரம் நிகழ்வினை புகைப்படம் எடுத்த பொலிஸுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

      இன அழிப்பு வாரம் நிகழ்வினை புகைப்படம் எடுத்த பொலிஸுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

      by Thamil
      May 12, 2025
      0

      மட்டக்களப்பில் இன அழிப்பு வாரம் நிகழ்வு இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அங்குவந்து மக்களை அச்சுறுத்தும் வகையில் சீருடையில் மக்களை புகைப்படம், வீடியோ எடுத்த பொலிஸ் உத்தியோகத்தர்...

      போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கைது..!

      போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கைது..!

      by Thamil
      May 12, 2025
      0

      தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து இலங்கைக்கு வந்த பிரிட்டிஷ் பெண் ஒருவரால் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட குஷ் என்ற போதைப்பொருளின் ஒரு தொகுதியை சுங்க அதிகாரிகள் பறிமுதல்...

      கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணத்தை கொள்ளையிட்ட ஒருவர் கைது..!

      கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணத்தை கொள்ளையிட்ட ஒருவர் கைது..!

      by Thamil
      May 12, 2025
      0

      வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணி ஒருவரிடமிருந்து பறக்கும் விமானத்தில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய சீனாவை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான...

      தேசிய மக்கள் சக்திக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்..!

      தேசிய மக்கள் சக்திக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்..!

      by Thamil
      May 12, 2025
      0

      "அனைத்து அரசியல் கட்சிகளையும் திருடர்கள் என தெரிவித்த தேசிய மக்கள் சக்திக்கு எதிராக உள்ளூராட்சி மன்றங்களில் கட்சி சார்பற்று ஆட்சியமைக்க, அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்" என...

      Load More
      Next Post
      பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு வத்திக்கான் தூதரகத்தில் பிரதமர் இரங்கல்.!

      பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு வத்திக்கான் தூதரகத்தில் பிரதமர் இரங்கல்.!

      பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு வத்திக்கான் தூதரகத்தில் நாமல் இரங்கல்..!

      பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு வத்திக்கான் தூதரகத்தில் நாமல் இரங்கல்..!

      இது பொய்யால் உருவான அரசு என்பதை உணர்ந்துள்ள மக்கள் – நளின் பண்டார சாடல்..!

      இது பொய்யால் உருவான அரசு என்பதை உணர்ந்துள்ள மக்கள் - நளின் பண்டார சாடல்..!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி