• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 1, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home தெய்வீகம்

சித்திரை மாதத்தின் முதல் பிரதோஷம் நாளை – வெள்ளிக்கிழமையோடு சங்கமம்!

Sangeetha by Sangeetha
April 24, 2025
in தெய்வீகம்
0 0
0
சித்திரை மாதத்தின் முதல் பிரதோஷம் நாளை – வெள்ளிக்கிழமையோடு சங்கமம்!
Share on FacebookShare on Twitter

நாளைய தினம் 25-4-2025 அன்று பிரதோஷம் சித்திரை மாதத்தில் வந்திருக்கும் முதல் பிரதோஷமானது, வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கிறது. வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் இந்த பிரதோஷ நாளில், ஈசனை வழிபாடு செய்ய நம்முடைய கடன் சுமை குறையும், பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும், வீட்டில் மகாலட்சுமியின் வருகை இருக்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

நாளைய தினம் வரக்கூடிய பிரதோஷ நாளில் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன, வழிபாடு செய்ய வேண்டிய லிங்கம் எது, ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா. நாளைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை பிரதோஷ நேரம். உங்கள் வீட்டு பூஜை அறையில் மஞ்சள் சிவலிங்கம் பிடித்து வைக்க வேண்டும். பிள்ளையார் பிடிப்பது போலவே ஒரு லிங்கத்தை வில்வ இலையின் மேல் பிடித்து வைத்து, அதன் மேலே ஒரு குங்கும பொட்டு வைத்து, வில்வ இலைகளால் இந்த சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

“ஓம் நமசிவாய” மந்திரத்தை சொல்லி 11 முறை வில்வ இலைகளை அந்த மஞ்சள் லிங்கத்திற்கு அர்ச்சனை செய்து முடித்துவிட்டு, கற்பூர ஆரத்தி காண்பித்து, 4 மஞ்சள் நிற வாழைப்பழம் நெய்வேதியம் வைத்து, பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடு இவ்வளவுதான். மஞ்சளால் செய்யப்பட்ட சிவலிங்கத்திற்கு, அர்ச்சனை செய்த அந்த வில்வ இலைகளை பணப்பெட்டியில் வைக்க பண வரவு அதிகரிக்கும்.

ADVERTISEMENT

இந்த வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு, அந்த மஞ்சள் நிற வாழைப்பழத்தை பிரதோஷ நேரத்திலேயே கொண்டு போய் ஒரு பசு மாட்டிற்கு உங்கள் கையால் சாப்பிடுவதற்கு கொடுத்து விடுங்கள். இந்த வழிபாட்டை நாளைய தினம் எவரொருவர் வீட்டில் இருந்தபடி செய்கிறீர்களோ, அவருக்கு நிச்சயமாக வீட்டில் இருக்கும் பணக்கஷ்டமானது தீரும். மூன்று நாள் கழித்து அந்த மஞ்சளில் செய்து வைத்திருக்கும் சிவலிங்கத்தை எடுத்து தண்ணீரில் கரைத்து மண்பாங்கான இடத்தில் ஊற்றி விடலாம்.

ஒருவேளை நீங்கள் பிரதோஷ நேரத்தில் கோவிலுக்கு செல்கிறீர்கள், கோவிலில் இருப்பீர்கள் என்றால், என்ன செய்வது. இரண்டு விரலி மஞ்சள் உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, “ஓம் நமசிவாய” மந்திரத்தை கோவிலில் அமர்ந்தபடியே சொல்ல வேண்டும். கோவிலில் இருக்கும் போதே அங்கு விற்கும் வாழைப்பழங்களை வாங்கி ஏதாவது ஒரு பசு மாட்டிற்கு தானம் கொடுப்பது சிறப்பான பலனை கொடுக்கும். இல்லையென்றால் சில கோவில்களில் பசு இருக்கும்.

கோவிலில் இருக்கும் அந்த பசுவிற்கும் இந்த வாழைப்பழத்தை நீங்கள் உங்கள் கையால் கொடுத்து விடலாம். வழிபாட்டை முடித்துவிட்டு உங்கள் கையில் இருக்கும் விரலி மஞ்சள் கொண்டு வந்து பணம் வைக்கும் பெட்டியில் வைத்தாலும், வீட்டில் இருக்கும் வறுமை நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சில பேருக்கு நல்ல வேலை கிடைக்காமல் இருப்பதால், பணக்கஷ்டம் இருக்கும். நல்ல தொழில் அமையாத காரணத்தால் பணக்கஷ்டம் இருக்கும். உங்களுக்கு அதுபோல பிரச்சனை இருந்தால் கூடவே நல்ல சந்தனத்தை வாங்கி சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய தானமாக கொடுங்கள். இந்த சந்தன அபிஷேகத்தில் சிவபெருமான் மனம் குளிர்ந்து, நீங்கள் வேண்டிய வரத்தை கொடுத்து விடுவார். இதையும் படிக்கலாமே: 25-4-2025 வானில் தோன்றும் சிரித்த நிலா வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் பிரதோஷ நாளில் சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்தால் வேலையில் இருக்கும் பிரச்சனை நீங்கும். சம்பளம் உயரும். வியாபாரத்தில் இருக்கும் தடைகள் விலகும். லாபம் உயரும் என்பது நம்பிக்கை. இந்த தகவலை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மன மகிழ்ச்சியுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Thinakaran
412 724.1K
  • Videos
  • Playlists
  • தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி!
    தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி! Today
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 2 days ago
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 3 days ago
  • 399 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Sangeetha

      Sangeetha

      Related Posts

      அட்சய திருதியை நல்வாழ்த்துகள்! தங்கத்தைத் தவிர இந்த 7 பொருட்களும் உங்கள் வீட்டிற்கு செழிப்பை அழைத்து வரும்!

      அட்சய திருதியை நல்வாழ்த்துகள்! தங்கத்தைத் தவிர இந்த 7 பொருட்களும் உங்கள் வீட்டிற்கு செழிப்பை அழைத்து வரும்!

      by Sangeetha
      April 30, 2025
      0

      வாசகர்களே,இனிய அட்சய திருதியை நல்வாழ்த்துக்கள்! இந்த புனித நாளில், உங்கள் வாழ்க்கையிலும் செழிப்பு, சுபிக்ஷம் மற்றும் ஆனந்தம் நிரம்பியிருக்க வாழ்த்துகிறோம். நீங்கள் தொடும் ஒவ்வொரு செயலும் வளர்ச்சி...

      அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்?

      அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்?

      by Sangeetha
      April 23, 2025
      0

      எந்தெந்த நாட்களில் எதை எதை வாங்கி வைத்தால் நலமாக இருக்கும் வளர்ச்சி அடையும் என்றெல்லாம் பசூர் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அதில் பிரதானமாக வெள்ளை நிறப் பொருட்கள்...

      வெள்ளிக்கிழமை வாங்கக்கூடாதவை..

      வெள்ளிக்கிழமை வாங்கக்கூடாதவை..

      by Sangeetha
      April 18, 2025
      0

      வெள்ளிக்கிழமை அம்பிகைக்கு உகந்தது. மகாலட்சுமி வழிபாடு செய்யவும் உரிய நாளாக அந்நாள் இருக்கிறது. வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி பெறவும், எல்லாம் நேர்மறையாக நடக்கவும் வெள்ளிக்கிழமையில் ஒரு...

      பூனை குறுக்கே ஓடுவது அபசகுணமா…!

      பூனை குறுக்கே ஓடுவது அபசகுணமா…!

      by Bharathy
      December 22, 2024
      0

      பூனை குறுக்கே சென்றால், சிலர் சிறிது நேரம் நின்று விடுவார்கள் அல்லது வழியை மாற்றி விடுவார்கள். வெளியில் செல்லும் போது பூனைகள் குறுக்கே செல்லக் கூடாது என்று...

      உள்ளங்கை அரித்தால் பணம் வருமா?

      உள்ளங்கை அரித்தால் பணம் வருமா?

      by Bharathy
      December 20, 2024
      0

      உள்ளங்கை அரித்தால் யோகம் என பலர் கூறுவது உண்டு. இது ஷேக்ஸ்பியர் எழுதிய ஜூலியஸ் சீசர் எனும் நூலிலிருந்து உருவானதாக கூறப்படுகிறது.வலது கை அரித்தால் பணம் வரும்...

      செல்வம் தரும் குபேர சஷ்டி இன்று -இதை செய்து கந்தவேலின் அருளாசியை பெற்று கொள்ளுங்கள்..!

      by Thinakaran
      February 15, 2024
      0

      ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறையில் வரக்கூடிய சஷ்டி தினத்தை பெரிய சஷ்டியாக கருதி முருகப்பெருமானுக்கு வழிபாடுகள் செய்வார்கள். அந்த வகையில் இன்றைய தினம் (15) வியாழக்கிழமையோடு வந்திருக்கும் இந்த...

      Load More
      Next Post
      கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு.!

      கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு.!

      மனிதநேயமுள்ள அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.!

      மனிதநேயமுள்ள அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.!

      சாவகச்சேரி பிரதேச சபை வேட்பாளர்களை ஆதரிக்கும் பரப்புரைக் கூட்டம்.!

      சாவகச்சேரி பிரதேச சபை வேட்பாளர்களை ஆதரிக்கும் பரப்புரைக் கூட்டம்.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி