• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 9, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

சற்று முன் பிள்ளையான் குழுவின் முக்கியஸ்தர் இருவர் கைது!

Sangeetha by Sangeetha
April 20, 2025
in இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்
0 0
0
சற்று முன் பிள்ளையான் குழுவின் முக்கியஸ்தர் இருவர் கைது!
Share on FacebookShare on Twitter

சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் பல குற்றச் செயல்கள், கொலைகள், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் உள்ளிட்டவற்றுடன் தொடர்புடையவர் எனக் கூறி சமீபத்தில் கைது செய்யப்பட்டு தற்போது தடுப்பு காவலில் உள்ளார்.

இந்நிலையில், பிள்ளையான் குழுவைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகள் இருவர் கொழும்பு குற்ற தடுப்பு பிரிவினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கிடைத்த தகவல்களின் படி, அரச சாட்சியாக மாறியுள்ள குகன் என்பவர், பிள்ளையானிடம் பெருந்தொகையான ஆயுதங்கள் இருப்பதாக தகவல் வழங்கியுள்ளார்.

ADVERTISEMENT

அதன்படி, இன்று பிள்ளையான் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையின் போது பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sangeetha

Sangeetha

Related Posts

மாணவியின் உயிர்மாய்ப்பை அநுர அரசு அலட்சியப்படுத்துவதன் நோக்கம் என்ன?

மாணவியின் உயிர்மாய்ப்பை அநுர அரசு அலட்சியப்படுத்துவதன் நோக்கம் என்ன?

by Mathavi
May 9, 2025
0

"பாடசாலை மாணவியின் உயிர்மாய்ப்புடன் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மத்திய அமைப்பாளரின் பெயர் குறிப்பிடப்படுகின்றது. இவரைப் பாதுகாப்பதற்கு அநுர அரசு இந்த விடயத்தை அலட்சியப்படுத்துகின்றதா என்ற சந்தேகம்...

வடக்கு, கிழக்கில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து தமிழ்க் கட்சிகள் பேச்சு நடத்தினால் ஆராய்ந்த பின்னர் முடிவு.!

வடக்கு, கிழக்கில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து தமிழ்க் கட்சிகள் பேச்சு நடத்தினால் ஆராய்ந்த பின்னர் முடிவு.!

by Mathavi
May 9, 2025
0

"வடக்கு, கிழக்கில் இணைந்து சபைகளை நிறுவுவது குறித்து தமிழ்க் கட்சிகள் உத்தியோகபூர்வமாக எந்த அறிவித்தலையும் அரசுக்கு வழங்கவில்லை. தமிழ்க் கட்சிகள் எம்முடன் பேச்சு நடத்தினால் ஆழமாக ஆராய்ந்த...

நுவரெலியா தம்மிக்க தேரரின் ஜனன தினத்தை முன்னிட்டு அன்னதான நிகழ்வு.!

நுவரெலியா தம்மிக்க தேரரின் ஜனன தினத்தை முன்னிட்டு அன்னதான நிகழ்வு.!

by Mathavi
May 9, 2025
0

நுவரெலியாவில் உள்ள ஸ்ரீ சங்கமித்தா தியான மையத்தில் ஐம்பது துறவிகளுக்கான ஒரு பெரிய அன்னதானம் நேற்று முன்தினம் நடைபெற்றது. நுவரெலியா ஸ்ரீ சங்கமித்தா தியான நிலையத்தின் அதிபதியான...

தமிழர்களின் ஆட்சியை உறுதி செய்ய இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு.!

தமிழர்களின் ஆட்சியை உறுதி செய்ய இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு.!

by Mathavi
May 9, 2025
0

தமிழர்களின் ஆட்சியை உறுதி செய்வதற்கு பல்வேறு விட்டுக் கொடுப்பிற்கு மத்தியில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு விடுப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப்...

தமிழ்த் தேசியத்தின் பக்கம் நின்று தமிழரசுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி.!

தமிழ்த் தேசியத்தின் பக்கம் நின்று தமிழரசுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி.!

by Mathavi
May 9, 2025
0

நடைபெற்று முடிந்த உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் தமிழ்த் தேசியத்தின் பக்கம் நின்று, தமிழ் அரசுக் கட்சிக்கு வாக்களித்து அமோக வெற்றிபெறச்செய்த அனைவருக்கும் தமது இதயபூர்வமான நன்றிகளை...

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிக்கு காசோலை வழங்கி வைப்பு.!

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிக்கு காசோலை வழங்கி வைப்பு.!

by Mathavi
May 9, 2025
0

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி ஒருவருக்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் வைத்து நேற்று (8.05.2025)காசோலை வழங்கி வைக்கப்பட்டது. இலங்கை சமூக பாதுகாப்பு சபையின்...

“புத்தளம் சீர்திருத்தப் பள்ளி அல்ல” – போராட்டத்தில் குதித்த மக்கள்.!

“புத்தளம் சீர்திருத்தப் பள்ளி அல்ல” – போராட்டத்தில் குதித்த மக்கள்.!

by Mathavi
May 9, 2025
0

மக்களுக்கு சேவை வழங்குவதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை தவறான முறையில் பயன்படுத்திய அதிகாரிகளை தண்டிப்பதற்காக வழங்கப்படும் “Punishement Transfer” என்கின்ற தண்டனை இடமாற்றத்தை சுமந்த அதிகாரிகள் தொடராக பல...

வாழைக்குலை விலையில் வீழ்ச்சி; வாழைச் செய்கையாளர்கள் பாதிப்பு.!

வாழைக்குலை விலையில் வீழ்ச்சி; வாழைச் செய்கையாளர்கள் பாதிப்பு.!

by Mathavi
May 9, 2025
0

கிளிநொச்சி மாவட்டத்தில் வாழைக்குலை விலையில் பாரிய வீழ்ச்சி காரணமாக செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு கிலோ கதலி வாழைக்காய் 15ரூபா தொடக்கம் 20ரூபாவுக்கு கொள்வனவு இடம்பெறுவதால் தமது உற்பத்தி...

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு; 405 பேர் கைது.!

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு; 405 பேர் கைது.!

by Mathavi
May 9, 2025
0

நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை (08) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 405 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....

Load More
Next Post
ஈஸ்டர் தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை சி.ஐ.டியிடம் சமர்ப்பிப்பு!

ஈஸ்டர் தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை சி.ஐ.டியிடம் சமர்ப்பிப்பு!

திருகோணமலை ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று.

திருகோணமலை ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று.

செல்வச்சந்நிதி சித்திரத் தேரானது சிங்கள இராணுவப் படையினரால் எரியூட்டப்பட்ட நாள் இன்றாகும்.

செல்வச்சந்நிதி சித்திரத் தேரானது சிங்கள இராணுவப் படையினரால் எரியூட்டப்பட்ட நாள் இன்றாகும்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி