• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 10, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home வரலாற்றில் இன்று

இலங்கை மற்றும் உலகில் இடம்பெற்ற வரலாற்றுச் சம்பவங்கள்.!

Mathavi by Mathavi
April 18, 2025
in வரலாற்றில் இன்று
0 0
0
இலங்கை மற்றும் உலகில் இடம்பெற்ற வரலாற்றுச் சம்பவங்கள்.!
Share on FacebookShare on Twitter

1958 – இலங்கையில் பண்டாரநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தம் முறிவடைந்தது.

இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமே பண்டா – செல்வா ஒப்பந்தமாகும்.

தனிச் சிங்களச் சட்டம், இந்தியத் தமிழ் தோட்டத் தொழிலாளர் குடியுரிமை பறிப்பு, தமிழ்ப் பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்களினால் ஆத்திரமடைந்து பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்ட தமிழர்களை ஓரளவுக்கு சமாதானப்படுத்தும் நோக்குடன் இந்த ஒப்பந்தம் பண்டாரநாயக்காவால் கைச்சாத்திடப்பட்டது.

ADVERTISEMENT

குடியேற்றத் திட்டங்களைப் பொறுத்தவரை, பிரதேச சபைகளுக்குத் தரப்படும் அதிகாரங்களுள், அப்பிரதேசத்துள் குடியேற்றப்படுபவரை தெரிவு செய்வதும் அங்கு வேலைக்கு ஆட்களை நியமிக்கும் பொறுப்பும் அடங்கும் என்பதில் இவ்வொப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டது.

ஒப்பந்த முறிவு
இவ்வொப்பந்தத்தை எதிர்த்து ஒக்டோபர் 4, 1957 இல் ஜே. ஆர். ஜெயவர்த்தனா உட்பட பல சிங்களத் தலைவர்கள் பலரும் கண்டிக்கு நடத்திய எதிர்ப்பு யாத்திரை காரணமாகவும் பௌத்த பிக்குகள் பலரும் தீவிரமாக எதிர்த்தமையாலும் இவ்வொப்பந்தம் நடைமுறைப் படுத்தப்படவில்லை.

1835
அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.

1864
புருசிய – ஆஸ்திரிய கூட்டு இராணுவத்தினர் டென்மார்க்கைத் தோற்கடித்து சிலெசுவிக் மாகாணத்தைக் கைப்பற்றினர். அதன் பின்னர் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தை அடுத்து டென்மார்க் இம்மாகாணத்தை இழந்தது.

1880
மிசூரியில் வீசிய புயல் காற்றினால் 99 பேர் உயிரிழந்தனர்.

1897
கிரேக்கத்திற்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையே போர் மூண்டது.

1902
குவாத்தமாலாவில் 7.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 800–2,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1906
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நகரில் 3,000 பேர் வரையில் உயிரிழந்தனர். நகரம் தீப்பிடித்தில் பெரும் சேதம் ஏற்பட்டது.

1909
ஜோன் ஆஃப் ஆர்க் திருத்தந்தை பத்தாம் பயசினால் புனிதப்படுத்தப்பட்டார்.

1912
கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூ யோர்க் வந்து சேர்ந்தனர்.

1930
பிபிசி வானொலி தனது வழமையான மாலைச் செய்தி அறிக்கையில் இந்நாளில் எந்த செய்திகளும் இல்லை என அறிவித்தது.

1942
இரண்டாம் உலகப் போர்: ஜப்பானின் டோக்கியோ, யோக்கோகாமா, கோபே, நகோயா ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டன.

1945
இரண்டாம் உலகப் போர் : ஜேர்மனியின் எலிகோலாந்து என்ற சிறு தீவின் மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

1946
அனைத்துலக நீதிமன்றம் முதல் தடவையாக நெதர்லாந்தின் டென் ஹாக் நகரில் கூடியது.

1949
அயர்லாந்து குடியரசு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

1954
ஜமால் அப்துல் நாசிர் எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

1955
29 நாடுகள் பங்குபற்றிய முதலாவது ஆசிய – ஆப்பிரிக்க மாநாடு இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் ஆரம்பமானது.

1980
சிம்பாப்வே குடியரசு (முன்னாள் ரொடீசியா) அமைக்கப்பட்டது. கனான் பனானா அதன் முதல் குடியரசுத் தலைவரானார். ராபர்ட் முகாபே பிரதமரானார்.

1983
லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டனர்.

1993
பாகிஸ்தான் அரசுத்தலைவர் குலாம் இசாக் கான் நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையைக் கலைத்தார்.

1996
லெபனானில் ஐ.நா கட்டிடம் ஒன்றின் மீது இஸ்ரேல் எறிகணைத் தாக்குதல் நடத்தியதில் 106 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2007
பகுதாது நகரில் பரவலான தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 198 பேர் கொல்லப்பட்டனர், 250 பேர் காயமடைந்தனர்.

2018
சுவாசிலாந்தின் மன்னர் மூன்றாம் முசுவாத்தி நாட்டின் பெயர் இனிமேல் எசுவாத்தினி என அழைக்கப்படும் என அறிவித்தார்.

2021
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலக அளவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 மில்லியன்களைத் தாண்டியது.

Mathavi

Mathavi

Related Posts

இலங்கையில் முதன் முதலாக உணவுக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்தது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள் .!

இலங்கையில் முதன் முதலாக உணவுக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்தது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள் .!

by Mathavi
May 9, 2025
0

1919இலங்கையில் முதன் முதலாக உணவுக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்தது. அரிசிப் பயன்பாடு மாதமொன்றிற்கு சராசரியாக 30,000 தொன் இலிருந்து 20,000 ஆகக் குறைக்கப்பட்டது. 1874குதிரையால் செலுத்தப்படும் உலகின்...

திக்குவல்லையில் சிங்களவருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

திக்குவல்லையில் சிங்களவருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
May 8, 2025
0

1998இலங்கையின் தெற்கே திக்குவல்லையில் சிங்களவருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. 1942இரண்டாம் உலகப் போர்: கொக்கோசு தீவுகளில் ஓர்சுபரோ தீவில் நிலைகொண்டிருந்த பிரித்தானிய இலங்கை அரண்காவல் படையினர்...

அலெக்சாண்டர் பப்போவ் உலகின் முதலாவது வானொலிக் கருவியை அறிமுகப்படுத்தினார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

அலெக்சாண்டர் பப்போவ் உலகின் முதலாவது வானொலிக் கருவியை அறிமுகப்படுத்தினார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
May 7, 2025
0

1840ஐக்கிய அமெரிக்காவில் மிசிசிப்பியில் பெரும் சூறாவளி தாக்கியதில் 317 பேர் உயிரிழந்தனர். 1895ரஷ்சிய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் உலகின் முதலாவது வானொலிக் கருவியை சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அறிமுகப்படுத்தினார்....

குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
May 5, 2025
0

1867இலங்கையில் முதலாவது சுற்றுலாப் பயண தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. 1951இலங்கை, கட்டுநாயக்காவில் 34 பேருடன் சென்ற பிரித்தானிய வான்படை ஏசுட்டிங்ஸ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. உயிரிழப்புகள் இல்லை....

மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
May 4, 2025
0

1814பிரான்சின் முதலாம் நெப்போலியன் எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், தீவின் போர்ட்டோபெராயோ நகரை வந்தடைந்தான். 1814எஸ்ப்பானியா முழுமையான முடியாட்சிக்கு மாறியது. 1865அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமா,...

கொழும்பு விமான நிலையத்தில் எயர் லங்கா 512 பயணிகள் விமானத்தில் குண்டு வெடிப்பு; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

கொழும்பு விமான நிலையத்தில் எயர் லங்கா 512 பயணிகள் விமானத்தில் குண்டு வெடிப்பு; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
May 3, 2025
0

1879யாழ். கரவெட்டியில் வெல்லனிற் பிள்ளையார் கோயில் திருவிழா ஒன்றின் போது இடம்பெற்ற தீ விபத்தில் 50 பேர் வரையில் தீயில் கருகி மாண்டனர். நூற்றுக் கணக்கானோர் உடல்...

கொழும்பில் பலத்த காற்று வீசியதில் பெரும் சேதம் ஏற்பட்டது. மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

கொழும்பில் பலத்த காற்று வீசியதில் பெரும் சேதம் ஏற்பட்டது. மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
May 2, 2025
0

1851கொழும்பு நகரைச் சுற்றிய பகுதிகளில் பலத்த காற்று வீசியதில் பெரும் சேதம் ஏற்பட்டது. 1946இலங்கை, கேகாலையில் நேவ்சுமயர் தோட்டத்தில் இந்தியத் தமிழர் குடியிருந்த 400 ஏக்கர் காணிகள்...

இலங்கை ஜனாதிபதி ஆர். பிரேமதாசா மே தினப் பேரணியில் கொ ல்லப்பட்டார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

இலங்கை ஜனாதிபதி ஆர். பிரேமதாசா மே தினப் பேரணியில் கொ ல்லப்பட்டார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
May 1, 2025
0

1989இந்திய அமைதி காக்கும் படையின் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 43 பேர் தப்பி வெளியேறினர். 1993இலங்கை ஜனாதிபதி ஆர். பிரேமதாசா மே தினப் பேரணியில் வைத்து...

புறக்கோட்டையில் முஸ்லிம்களின் கலவரம் இடம்பெற்றது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

புறக்கோட்டையில் முஸ்லிம்களின் கலவரம் இடம்பெற்றது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
April 30, 2025
0

1870இலங்கை, புறக்கோட்டையில் முஸ்லிம்களின் கலவரம் இடம்பெற்றது. 1803லூசியானா வாங்கல்: ஐக்கிய அமெரிக்கா லூசியானா மாநிலத்தை பிரான்சிடம் இருந்து 15 மில்லியன் அமெரிக்க டொலருக்கு வாங்கியது. 1812லூசியானா அமெரிக்காவின்...

Load More
Next Post
நடிகர் அர்ஜூனின் இரண்டாவது மகளுக்கு திருமணம்

நடிகர் அர்ஜூனின் இரண்டாவது மகளுக்கு திருமணம்

கொலம்பியாவை உலுக்கி வரும் மஞ்சள் காய்ச்சல்.!

கொலம்பியாவை உலுக்கி வரும் மஞ்சள் காய்ச்சல்.!

மேலும் ரன்கள் தேவைப்பட்டது – தோல்விக்கு காரணம் கூறும் கம்மின்ஸ்

மேலும் ரன்கள் தேவைப்பட்டது – தோல்விக்கு காரணம் கூறும் கம்மின்ஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி