தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் வருடாந்த இளைஞர்கள் விருது போட்டியில் தனி நடனம் (பரத நாட்டியம்) போட்டியில் கலந்து கொண்ட நடனக் கலைஞர் இ.லஜீபன் முதலிடத்தினை பெற்றுள்ளார்.
வடமராட்சி கிழக்கு மாமுனையை சேர்ந்த இவர் யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம் சார்பாக கலந்து கொண்டார்.
