• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 12, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

சுழிபுரம் கடற்கரை பகுதிகளிலும் கிளீன் சிறீலங்கா செயற்திட்டம்!

Bharathy by Bharathy
February 23, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
சுழிபுரம் கடற்கரை பகுதிகளிலும் கிளீன் சிறீலங்கா செயற்திட்டம்!
Share on FacebookShare on Twitter

சுழிபுரம் கடற்கரை பகுதிகளில் கிளீன் சிறீலங்கா செயற்திட்டம் அழகிய தீவு புன்னகைக்கும் மக்கள் எனும் தொனிப்பொருளில் இன்றைய தினம் ஒரு அழகிய கடற்கரை கவர்ச்சியான சுற்றுலா தலம் எனும் நோக்கினை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்பட்டது.

சங்கானை பிரதேச செயலர் கவிதா உதயகுமார் தலைமையில் சுழிபுரம் திருவடிநிலை ,புளியந்துறை ,சவுக்கடி ஆகிய கடற்கரை பகுதிகளில் காலை 8 மணிமுதல் மதியம் 11 மணிவரை குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது .இதன் பொழுது சுழிபுரம் மேற்கு அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினர், வலிகாமம் மேற்குப் பிரதேச சபையினர் , பொதுமக்கள், சங்கானை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம் அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த திட்டத்தில் ஈடுபட்டிருந்தோருக்கு சுழிபுரம் மேற்கு அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரால் தாகசாந்தி மற்றும் காலை நேர சிற்றுண்டி வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
Bharathy

Bharathy

Related Posts

அண்ணனைக் கொ லை செய்த தம்பி.!

அண்ணனைக் கொ லை செய்த தம்பி.!

by Mathavi
May 12, 2025
0

நுவரெலியா - லிந்துலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தம்பி தனது அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொ லை செய்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலைச் சம்பவம்...

பல சபைகளில் தலைமைப் பொறுப்பை ஏற்க தமிழ் பேசும் கட்சிகளோடு முதலில் பேசி வருகிறோம்.!

பல சபைகளில் தலைமைப் பொறுப்பை ஏற்க தமிழ் பேசும் கட்சிகளோடு முதலில் பேசி வருகிறோம்.!

by Mathavi
May 12, 2025
0

பல சபைகளில் தலைமைப் பொறுப்பை ஏற்க முதலில் தமிழ் பேசும் கட்சிகளுடன் கட்சியின் தலைமைத்துவ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற...

வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த தம்பதி.!

வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த தம்பதி.!

by Mathavi
May 12, 2025
0

கம்பஹா மாவட்டத்தில் கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னிமஹர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) மாலை சந்தேகத்திற்கிடமான முறையில் தம்பதி ஒன்று உயிரிழந்துள்ளதாக கிரிந்திவெல...

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து கைதிகள் விடுதலை.!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து கைதிகள் விடுதலை.!

by Mathavi
May 12, 2025
0

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று (12) திகதி மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 14 ஆண் கைதிகளும் ஒரு பெண் கைதியுமாக 15...

இடப்பெயர்வின் வலி எனக்கும் நன்றாகவே தெரியும் – ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு.!

இடப்பெயர்வின் வலி எனக்கும் நன்றாகவே தெரியும் – ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு.!

by Mathavi
May 12, 2025
0

நாங்கள் இந்தப் பகுதிகளை விட்டு இடம்பெயராமல் இருந்திருந்தால் இன்று நாம் எங்கேயோ முன்னேறிச் சென்றிருப்போம். அதைக் கற்பனை செய்து பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கின்றது. இடப்பெயர்வின் வலி உங்களைப்போல...

வவுனியாவில் இளங்கோவடிகளின் நினைவு நாள்.!

வவுனியாவில் இளங்கோவடிகளின் நினைவு நாள்.!

by Mathavi
May 12, 2025
0

தமிழில் தோன்றிய முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகளார் சித்திரை முழுநிலா நாளில் நினைவு கூரப்படுகின்றார். அந்தவகையில் வவுனியா சின்னப்புதுக்குளம், சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள இளங்கோவடிகளின் திருவுருவச்...

வவுனியா சிறைச்சாலையில் இருந்து கைதிகள் விடுதலை.!

வவுனியா சிறைச்சாலையில் இருந்து கைதிகள் விடுதலை.!

by Mathavi
May 12, 2025
0

வெசாக் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் கைதிகள் விடுதலை இடம்பெற்ற நிலையில் வவுனியா சிறைச்சாலையில் இருந்தும் 7 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். நாடளாவிய ரீதியில் 388...

வல்வெட்டித்துறையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!

வல்வெட்டித்துறையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!

by Mathavi
May 12, 2025
0

முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்த நேரத்தில் அங்கிருந்த மக்கள் தமது உயிரை காப்பதற்காக தயாரித்து அருந்திய முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கும்...

அருட்கலாநிதி சந்துரு பெர்னாண்டோவுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கிக் கெளரவிப்பு.!

அருட்கலாநிதி சந்துரு பெர்னாண்டோவுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கிக் கெளரவிப்பு.!

by Mathavi
May 12, 2025
0

இலங்கை திருநாட்டின் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளரும் அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் சர்வதேச இசைக்கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவருமான...

Load More
Next Post
கிளிநொச்சி மாவட்டத்தின் கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம்!

தையிட்டி விகாரை தொடர்பான ஜனாதிபதியின் பதில் அவரின் இயலாமையை வெளிப்படுத்தியுள்ளது!

தையிட்டி விகாரை தொடர்பான ஜனாதிபதியின் பதில் அவரின் இயலாமையை வெளிப்படுத்தியுள்ளது!

உலக தமிழ் பண்பாட்டு பேரவையின் தலைவர் செயலாளர் அவர்களது நிர்வாக கலந்துரையாடல்!

உலக தமிழ் பண்பாட்டு பேரவையின் தலைவர் செயலாளர் அவர்களது நிர்வாக கலந்துரையாடல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி