மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்திற்கு நேரில் சென்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அஞ்சலி செலுத்தினார்.


ADVERTISEMENT



மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்திற்கு நேரில் சென்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அஞ்சலி செலுத்தினார்.
நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொலைகள் மற்றும் பாதாள உலக கோஷ்டியினுடைய கொலைகள் நாட்டின் பாதுகாப்பானது நிலை குலைந்து, மக்கள் அச்சம் கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளது என...
தமிழ் மக்கள் கூட்டணியின் உள்ளூராட்சி அதிகார சேவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது....
புதுக்குடியிருப்புப் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டதுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவர் தப்பியோடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்புப் பகுதியில் சட்டவிரோத கசிப்பு...
பரிசுத்த பாப்பரசரின் மறைவுக்கு யாழ் வடமராட்சிக் கிழக்கு ,செம்பியன்பற்று வடக்குப் பகுதியில் துக்க நாள் அனுஷ்டித்து வருகின்றனர். செம்பியன்பற்று வடக்கு வரலாற்று சிறப்புமிக்க புனித பிலிப்பு நேரியார்...
பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராக மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த...
"இலங்கையில் கொலைக் கலாசாரம் தலை தூக்கி வருகின்ற நிலையில், அதனைத் தடுக்க முடியாமல் அநுர அரசாங்கம் மௌனம் காக்கும்போது, தேசிய பாதுகாப்புக்குப் பாதிப்பில்லை எனக் கூறுவது என்பதில்...
துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் கொ லை தொடர்பில் பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
தரம் 7 இல் கல்வி பயிலும் பாடசாலை மாணவன் ஒருவரை உந்துருளியில் சென்ற பெண் ஒருவர் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று வட்டுக்கோட்டை...
குளவிக் கொட்டுக்கு இலக்கான நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று மதியம் 3 மணிக்கு இடம் பெற்றது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்....