நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் அனுராதபுர பொலிசாரால் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைதானது அநுராதபுரம் பொலிஸாரால், யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் வைத்து முன்னெடுக்கப்பட்டது.

ADVERTISEMENT



நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் அனுராதபுர பொலிசாரால் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைதானது அநுராதபுரம் பொலிஸாரால், யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் வைத்து முன்னெடுக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் www.doenets.lk/examresults என்ற இணைய...
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் மேலும் 277 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் கணவர் பாணந்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்களைத் தயாரித்தார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
"நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அதிகளவான உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளை நாங்கள் கைப்பற்றுவோம்" என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்....
"தமது கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தானே தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். இது பொய் கூறும் அரசு...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்துக்குச் சென்று, மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸுக்கு தனது இரங்கலைத்...
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்துக்கு விஜயம் செய்து மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸுக்கு இலங்கை அரசினதும் மக்களினதும் சார்பாக தனது இரங்கலைத்...
திருகோணமலை -சம்பூர் பகுதியில் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்குச் சொந்தமான காணிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த அரசாங்கத்தினால் அனல் மின் நிலையத்துக்கு பெறப்பட்ட காணிகளை கடற்படையினர் தம்வசம்...
இந்த ஆட்சிக் காலத்திலும் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்கள் வாழாத பகுதிகளில் 44 விகாரைகளை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட...