• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 10, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

புதிய வைரஸ் பரவல் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை!

Bharathy by Bharathy
January 4, 2025
in உலக செய்திகள்
0 0
0
புதிய வைரஸ் பரவல் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை!
Share on FacebookShare on Twitter

புதிய வைரஸ் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் குளிர்காலத்தில் ஏற்படும் தொற்று என்றும் சீன அரசு தெரிவித்துள்ளது.

குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், இதுபோன்ற வைரஸ்கள் பரவுவது இயல்பானது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எச்.எம்.பி.வி வைரஸ் என்பது ஒரு தொற்று நோயாகும். இது காற்றின் மூலமாகவும் தொடுவதன் மூலமாகவும் பரவுகிறது. இந்த நோய் 2001-ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இதன் பாதிப்பு 3 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனினும், சீனாவுக்குச் செல்லும் வெளிநாட்டினரின் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியும் என்றும், சீனாவுக்கு பயணம் செய்வது ஆபத்து இல்லை என்றும் சீன அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

Thinakaran
398 676.7K
  • Videos
  • Playlists
  • நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.  | Thinakaran news
    நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. | Thinakaran news 1 week ago
  • இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news
    இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news 1 week ago
  • யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news
    யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news 1 week ago
  • 412 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 1 year ago
  • 4 more
    • Bharathy

      Bharathy

      Related Posts

      இந்தியா-பாகிஸ்தான் மோதலில் அமைதி வேண்டி ஜி7 நாடுகள் வலியுறுத்தல்

      இந்தியா-பாகிஸ்தான் மோதலில் அமைதி வேண்டி ஜி7 நாடுகள் வலியுறுத்தல்

      by Sangeetha
      May 10, 2025
      0

      இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு இருதரப்பு தாக்குதலை நிறுத்திவிட்டு, உடனடியாக நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு வலியுறுத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா...

      காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனைத்து பி.எஸ்.எல் போட்டிகள்..!

      காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனைத்து பி.எஸ்.எல் போட்டிகள்..!

      by Thamil
      May 9, 2025
      0

      பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (PSL) மீதமுள்ள போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். முன்னதாக, பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியை பாதியிலேயே நிறுத்தி விட்டு,...

      ஐ.பி.எல்.போட்டி நடத்தினால் குண்டு வெடிக்கும் என மிரட்டல் !

      ஐ.பி.எல்.போட்டி நடத்தினால் குண்டு வெடிக்கும் என மிரட்டல் !

      by Sangeetha
      May 9, 2025
      0

      ஐ.பி.எல். நடப்பு தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளை இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக ஒருவாரத்திற்கு மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்து...

      பாகிஸ்தான் பொருளாதார அழுத்தத்தில் – சர்வதேச உதவி கோரிக்கை

      பாகிஸ்தான் பொருளாதார அழுத்தத்தில் – சர்வதேச உதவி கோரிக்கை

      by Sangeetha
      May 9, 2025
      0

      பாகிஸ்தானின் பொருளாதார விவகாரப் பிரிவு வெளியிட்ட பதிவில், “எதிரிகளால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதால், சர்வதேச கூட்டாளிகளிடம் கூடுதல் கடனை பாகிஸ்தான் கோருகிறது. அதிகரித்து வரும் போர் மற்றும் பங்குச்...

      பாகிஸ்தானின் 50+ ட்ரோன்களை  வீழ்த்திய இந்திய ராணுவம்

      பாகிஸ்தானின் 50+ ட்ரோன்களை வீழ்த்திய இந்திய ராணுவம்

      by Sangeetha
      May 9, 2025
      0

      கடந்த 36 மணி நேரத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து எல்லையில் நிலைமை மோசமடைந்துள்ளது. பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது....

      தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய போப்..!

      தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய போப்..!

      by Thamil
      May 8, 2025
      0

      ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கர்தினால்கள் அடுத்த பாப்பரசரை தேர்ந்தெடுத்துள்ளனர். இது வத்திக்கான் நகரத்தில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்திற்கு மேலே உள்ள புகைபோக்கியில் இருந்து வெள்ளை புகை வெளியேறியதன்...

      புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை; கரும்புகை வெளியானது.!

      புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை; கரும்புகை வெளியானது.!

      by Mathavi
      May 8, 2025
      0

      கான்கிளேவ் அவையின் முதல் வாக்குப்பதிவில் புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனை தெரிவிக்கும் வகையில் கரும்புகை வெளியிடப்பட்டதாக வத்திக்கான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த வாக்குப்பதிவானது...

      இன்று  மதியம் இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்!

      இன்று மதியம் இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்!

      by Sangeetha
      May 7, 2025
      0

      இன்று (07) மதியம் 12.39 மணியளவில் (இலங்கை நேரப்படி) இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானதாக தேசிய...

      இன்று புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் மாநாடு

      இன்று புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் மாநாடு

      by Sangeetha
      May 7, 2025
      0

      பாப்பரசர் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் மாநாடு இன்று (07) தொடங்கும் என்று வாடிகன் அறிவித்தது. அதன்படி இன்று பாப்பரசர் தேர்வு தொடங்குகிறது....

      Load More
      Next Post
      கொழும்பு – அவிசாவளை வீதியில் போக்குவரத்து மட்டு!

      கொழும்பு – அவிசாவளை வீதியில் போக்குவரத்து மட்டு!

      அரச போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஊழியர்களை தாக்கிய ஒருவர் கைது!

      நாட்டில் இரு வெவ்வேறு பகுதிகளில் ஹெரோயினுடன் மூவர் கைது!

      பனிப்புயல் காரணமாக நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மோதிய 100 வாகனங்கள்!

      பனிப்புயல் காரணமாக நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மோதிய 100 வாகனங்கள்!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி