• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 9, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டம்!!

Bharathy by Bharathy
December 24, 2024
in மட்டக்களப்பு செய்திகள்
0 0
0
மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டம்!!
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் (24) திகதி இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில்

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், நவரூபரஞ்ஜினி முகுந்தன் (காணி), மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர்கள்,
மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநீதன், விவசாய (விரிவாக்கம்) திணைக்கள அதிகாரிகள், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் அதிகாரிகள், மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள், தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் பண்ணையாளர்கள் என துறைசார் அதிகாரிகள் என பலரும் இதன் போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது விசேடமாக தற்பொழுது விவசாயிகள் மத்தியில் பேசு பெருளாக இருக்கின்ற எலிக்காய்ச்சல் தொடர்பாக பிராந்திய சுகாதார பணிமனையின் தொற்றுநோய் வைத்திய அதிகாரி ஏ.கார்த்திகா அவர்களினால் விவசாயிகள் தெளிவுபடுத்தப்பட்டதுடன், குரங்கு மற்றும் யானை தாக்கத்தினால் தாம் அதிகம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.

ADVERTISEMENT

அத்தேடு தொடர்ச்சியாக மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகளான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நஸ்ட ஈட்டுக் கொடுப்பனவு, விவசாயிகளுக்கான இலவச பசளைக்கான கொடுப்பனவு, மாவட்டத்தில் உள்ள குளங்களை புனரமைப்பது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பல தீர்க்கமான முடிவுகள் இதன் போது எட்டப்பட்டதாக மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.

Bharathy

Bharathy

Related Posts

நிரந்தரமான அரசியல் தீர்வை அடைய வேண்டுமென்ற இலக்கிற்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையைத் தந்திருக்கின்றார்கள்.!

நிரந்தரமான அரசியல் தீர்வை அடைய வேண்டுமென்ற இலக்கிற்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையைத் தந்திருக்கின்றார்கள்.!

by Mathavi
May 7, 2025
0

நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்கிற்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கின்றார்கள் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட...

மட்டக்களப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வெற்றி; பட்டாசு கொழுத்திக் கொண்டாடிய மக்கள்.!

மட்டக்களப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வெற்றி; பட்டாசு கொழுத்திக் கொண்டாடிய மக்கள்.!

by Mathavi
May 7, 2025
0

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி பல்வேறு உள்ளுராட்சி மன்றங்களையும் வெற்றிகொண்டதையடுத்து நேற்று இரவு பல்வேறு பட்டாசு கொழுத்தி கொண்டாடியதுடன் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஊர்வலமாகவும்...

மட்டக்களப்பில் வாக்களிப்பு: தமிழரசுக்கட்சி வெற்றியடையும் என சாணக்கியன் நம்பிக்கை

மட்டக்களப்பில் வாக்களிப்பு: தமிழரசுக்கட்சி வெற்றியடையும் என சாணக்கியன் நம்பிக்கை

by Sangeetha
May 6, 2025
0

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது செல்வாக்கினை தமிழரசுக்கட்சி காட்டியது.இந்த தேர்தலில் வடகிழக்கில் இலங்கை தமிழரசுக்கட்சி அமோக ஆதரவுடன் வெற்றிபெறும் என இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற...

மட்டக்களப்பில் உள்ளுராட்சி மன்ற வாக்களிப்பு அமைதியாக நடைபெற்று வருகின்றது

மட்டக்களப்பில் உள்ளுராட்சி மன்ற வாக்களிப்பு அமைதியாக நடைபெற்று வருகின்றது

by Sangeetha
May 6, 2025
0

உள்ளுராட்சிமன்றங்களுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தலின் வாக்களிக்கும் பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் நடைபெற்றுவருகின்றது. இன்று காலை 07மணி முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தேர்தல்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 353 தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்கள்.!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 353 தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்கள்.!

by Mathavi
May 5, 2025
0

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 353 தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி. ஜஸ்ரீனா முரளிதரன் தெரிவித்தார்....

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு.!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு.!

by Mathavi
May 5, 2025
0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறைவு பெற்று இன்று காலை வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த...

தேசிய மக்கள் சக்தியினர் ஊழல்வாதிகள் இல்லையென்றால் மே தின செலவீனங்களை வெளிப்படுத்துங்கள்.!

தேசிய மக்கள் சக்தியினர் ஊழல்வாதிகள் இல்லையென்றால் மே தின செலவீனங்களை வெளிப்படுத்துங்கள்.!

by Mathavi
May 3, 2025
0

தேசிய மக்கள் சக்தியினர் ஊழல்வாதிகள், மோசடி செய்கின்றவர்கள் இல்லையென்றால் நேற்று நடைபெற்ற மே தினத்திற்கு செலவுசெய்த செலவீனங்களை வெளிப்படுத்துங்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு.!

யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 2, 2025
0

மட்டக்களப்பு, வவுணதீவு, பாலைக்காடு வயல் பிரதேசத்தில் வேளாண்மைக்கு நீர் பாய்ச்சச் சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். நாவற்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய வைரமுத்து...

பிரிந்திருப்பதால் எதையும் சாதிக்க முடியாது.!

பிரிந்திருப்பதால் எதையும் சாதிக்க முடியாது.!

by Mathavi
May 2, 2025
0

வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் தனித்தனியாக பிரிந்து இருப்பதால், நாம் எதனையும் சாதித்துவிட முடியாது. எனவே இரண்டு மாகாணங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட...

Load More
Next Post
உறவுகள் அனைவருக்கும் எமது இதயம் கனிந்த நத்தார் தின நல்வாழ்த்துகள்.

உறவுகள் அனைவருக்கும் எமது இதயம் கனிந்த நத்தார் தின நல்வாழ்த்துகள்.

யானை வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.!

யானை வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.!

மரியன்னை தேவாலயத்தில் நத்தார் வழிபாடு.!

மரியன்னை தேவாலயத்தில் நத்தார் வழிபாடு.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி