யாழ்ப்பாணம் தட்டாதெரு சந்தி அருகில் மின்சாரம் தாக்கி இன்று மாலை பசுமாடொன்று இறந்தது.வீதியோரத்தில் இருந்த புல்லை மேயச் சென்ற மாடே மின் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts
நகர சபையால் கொட்டப்பட்ட கழிவிற்கு தீ வைத்ததால் தென்னைகள் எரிந்து நாசம்!
பருத்தித்துறை நகர சபையால் குடத்தனை பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளமையால் நூற்றுகு மேற்பட்ட தென்னம் பிள்ளைகளும் எரிந்து நாசமாகியுள்ளதுடன் பல பனை மரங்களும் தீயில் கருகியுள்ளன. அத்துடன்...
உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றுவதே சமூகமயப்பட்ட அரசியலுக்கு அடித்தளம் அமைக்கும்!
அரசியற் தளத்தின் அடிப்படை அலகுகளாக உள்ள உள்ளூராட்சி மன்றங்களை வென்றெடுப்பதன் மூலமே, எமது மக்களின் அடிப்படை வாழ்வியலையும், அது சார்ந்த அபிவிருத்திச் செயற்பாடுகளையும் கட்டமைக்க முடியும். அத்தகைய...
சூப்பர் சிங்கர் புகழ் யாழ். குயில் பிரியங்காவை வாழ்த்திய யாழ். ஊடக மன்றம்.!
இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி தயாரித்து வழங்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிந்துமயூரன் பிரியங்கா என்ற சிறுமி பாடி...
உள்ளூராட்சி சபை தேர்தலில் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய சட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்.!
2025 உள்ளூராட்சி சபை தேர்தலில் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய சட்டங்கள் மற்றும் செலவீனங்கள் தொடர்பாக கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல் மாவட்ட உதவித்தேர்தல்...
இலங்கை வங்கியின் மருதங்கேணிக் கிளை மூடப்பட்டுள்ளதால் சிரமத்தில் வாடிக்கையாளர்கள்.!
யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைந்திருக்கின்ற இலங்கை வங்கி கிளை இன்று (11). 12. 30 மணியுடன் மூடப்பட்டுள்ளதால் அதிகளவான மக்கள் வங்கிக்கு வந்து திரும்பிச் செல்வதை...
கடந்த 30 வருடங்களாக இந்த நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.!
கடந்த 30 வருடங்களாக இந்த நாட்டில் சிங்கள மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதே போன்று தமிழ் மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதேபோன்று முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டு...
வலய மட்ட பெண்களுக்கான எல்லே போட்டியில் கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி அணி சம்பியன்.!
கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் 2025ம் ஆண்டுக்கான பெரு விளையாட்டுக்களின் வரிசையில் பெண்களுக்கான எல்லே போட்டி இன்றைய தினம் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில்...
வடமராட்சி நித்தியவெட்டையில் அமைந்துள்ள மகிழ்வகத்தை திறந்து வைத்த அரசாங்க அதிபர்.!
FAIR MED நிறுவனத்தின் முழுமையான அனுசரணையில் யாழ் வடமராட்சி கிழக்கு நித்தியவெட்டை முள்ளியானில் சிறுவர்களுக்கான மகிழ்வகம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம. பிரதீபனால் இன்று(11) திறந்து...
இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு விஜயம்.!
இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய தலைமை பயிற்றுநருமான சனத் ஜெயசூரியா கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்திற்கு இன்று பிற்பகல் விஜயம் மேற்கொண்டு மைதானத்தை பார்வையிட்டார்....