கொங்கோ குடியரசில் பரவிவருவிகின்ற புதிய வகையான நோய்த்தொற்று காரணமாக 79 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிகமானோர் 15 முதல் 18 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நோய்த்தொற்றுக்கு காய்ச்சல், தலைவலி, இருமல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் காணப்படுமென அந்த நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
Related Posts
மியன்மாரில் மீண்டும் 5.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்!
மியன்மார்-தாய்லாந்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மண்டலே நகரை மையமாக கொண்டு நேற்று காலை 11.50 மணிக்கு ரிச்டர் அளவில் 7.7 ஆக நிலநடுக்கம் உண்டானது....
மியான்மார், தாய்லாந்து நிலநடுக்கம்; உயிரிழப்பு 10 ஆயிரத்தை கடக்கும்?
மியான்மார், தாய்லாந்து நிலநடுக்கத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்கும் என அமெரிக்க ஆய்வு மையம் கூறிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மார், தாய்லாந்தில் நேற்று...
தனது தாய்க்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த 13 வயது சிறுவன்!
சீனாவில் 13 வயது சிறுவன் தனது தாய்க்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். இந்த சம்பவம் ஃபுஜியன் மாகாணத்தில் நடந்துள்ளது. 13...
எக்ஸ் தளத்தை விற்பனை செய்த பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க்.!
பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க் சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தை தனது சொந்த நிறுவனமான எக்ஸ் ஏ.ஐ. (xAI) என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளதாக...
மியன்மார் மற்றும் தாய்லாந்தை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!
மியன்மாரில் இன்று வெள்ளிக்கிழமை (28) 7.3 மற்றும் 6.4 ரிக்டர் அளவிலான இரண்டு தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், தாய்லாந்தின் தலைநகரான...
பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் கடலில் மூழ்கியதில் அறுவர் உயிரிழப்பு!
செங்கடல் பகுதியில் சுற்றுலாப்பயணிகளின் நீர்மூழ்கி கடலில் மூழ்கியதில் ஆறுபேர் உயிரிழந்துள்ளனர் . எகிப்தின் கரையோரமாக உள்ள பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. செங்கடல் பகுதியில் உள்ள குர்ஹடா...
தென் கொரியாவில் பரவிவரும் காட்டுத்தீயினால் 16 பேர் உயிரிழப்பு!
தென் கொரியாவின் தென்கிழக்கு பகுதிகளில் பல இடங்களில் பரவிவரும் காட்டுத்தீயினால் 16 பேர் உயிரிழந்துள்ளனர். தென் கொரியாவின் தென்கிழக்கு பகுதிகளில் செவ்வாய் அன்று பயங்கர காட்டுத் தீ...
எகிப்திய பிரமிட்டுக்களுக்கு அடியில் மிகப்பெரிய நிலத்தடி நகரம் கண்டுபிடிப்பு!
பிரமிட்டுகளுக்கு அடியில் 2,100 அடிகள் மேல் பரந்து விரிந்துள்ள எட்டு தனித்துவமான செங்குத்து உருளை வடிவில் கலைப்பொருட்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது தவிர, கிசாவில் உள்ள புகழ்பெற்ற...
நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!
நியூசிலாந்தின் தெற்கு தீவில் செவ்வாய்க்கிழமை (25) 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ஸ்னேர்ஸ் தீவுகளுக்கு வடமேற்கே 155 கி.மீ தொலைவில் 12 கி.மீ ஆழத்தில்...