யாழ் நகர பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு மதிய உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் யாரவது இருப்பின் 0774747488 இற்கு உடனடியாக தெரியப்படுத்தவும்.
ADVERTISEMENT
யாழ் நகர பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு மதிய உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் யாரவது இருப்பின் 0774747488 இற்கு உடனடியாக தெரியப்படுத்தவும்.
நாட்டின் பல பகுதிகளில் நாளை (13) வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்று (12) பிற்பகல் 3.30...
"முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் கனேடிய அரசாங்கமும், மக்களும் தொடர்ந்து முன்னெடுத்து வரும் சகல நடவடிக்கைகளையும் ஈழத் தமிழர்கள் பெரு...
நுவரெலியா - கண்டி பிரதான வீதியின் கொத்மலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இறம்பொடை - கெரண்டி எல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற பஸ் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை...
வெசாக் பண்டிகையை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் இணைந்து வீட்டை அலங்கரித்துக் கொண்டிருந்த சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் களுத்துறை, மொரகஹஹேன பிரதேசத்தில் நேற்று...
வெசாக் பௌர்ணமி தினமான இன்று (12.05.2025) இராணுவத்தினரின் ஏற்பாட்டில் விசுவமடு சந்திப்பகுதியில் பனீஸ் மற்றும் தேனீர் தானம் வழங்கப்பட்டன. பெருமளவானோர் கலந்து கொண்டனர். பொதுச்சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையின்...
தேசிய வெசாக் நிகழ்வு நுவரெலியாவில் நடைபெறுவதால் வருடம் தோறும் நடைபெறும் வெசாக் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் வெளிமாவட்டங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தருகின்றார்கள்....
யா/ யூனியன் கல்லூரியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியரும் வலைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளருமாகிய மறைந்த திருமதி. ஜெயந்தி ஜெயதரன் அவர்களின் ஞாபகார்த்தமாக யூனியன்ஸ் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் legend lady...
மன்னார், பேசாலை கடற்கரை பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 87 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக கேரள கஞ்சா...
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்து அருள்பாலித்து வரும் அம்பாரவேல் பிள்ளையார் ஆலய மகோற்சவத்தின் முதலாவது தேர் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை...