டான் பிரியஷாத் இன்னமும் உயிரிழக்கவில்லையாம் என பொலிஸ் கூறுகிறது. தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரியஷாத் சேர்க்கப்பட்டுள்ள போதிலும், அவர் உயிரிழக்கவில்லை...
சற்றுமுன் சுட்டுக் கொல்லப்பட்ட டான் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வெல்லம்பிட்டியவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் இன்று இரவு 9:10...
நீண்ட காலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்பட்ட முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் 1000 மில்லியன் ரூபாய் நிதி...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் நேற்றிரவு (21) போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத்தகவலுக்கமைய அதிரடி...
உள்ளூராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 156 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை தேர்தல் குறித்த ஒரு வன்முறை...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சிக் கிழக்கு இணைப்பாளர் சற்குணாதேவியின் மகனை தேர்தல் விதிமுறைகளை மீறி இன்று (22) மருதங்கேணி பொலிசார் கைது செய்துள்ளதாக தமிழ்த் தேசிய...
"யாழ்ப்பாணம் மாநகர சபையில் எமது வேட்புமனு நிராகரிப்பட்டமையால் சக தமிழ்த் தேசியக் கட்சிகளில் ஒரு கட்சிக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் மேற்படி கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளோம். எந்தக்...
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் பெருமளவான காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்றும், அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்ககப்பட்டு வருகின்றன என்றும் தெரியவருகின்றது. இரண்டு மாவட்டங்களிலுமாகச் சேர்த்து அண்ணளவாக 80 தொடக்கம்...
முல்லைத்தீவு கரைதுரைபற்று பிரதேச சபையின் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் பிமல் ரத்தினாயக்க கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். முல்லைத்தீவு தன்னீரூற்று பகுதியில் கரைதுரைபற்று பிரதேச...