குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று வியாழக்கிழமை (24) காலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முன்னிலையாகியுள்ளார்.
ADVERTISEMENT
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று வியாழக்கிழமை (24) காலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முன்னிலையாகியுள்ளார்.
தொற்றா நோய்கள் - NCD குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் ஒரு மனப்பூர்வமான முயற்சியாக, அகில இலங்கை சுதேச மருத்துவ எதிர்கால சேவை சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 2025...
எந்த சந்தர்ப்பத்திலும் சிங்கள கட்சிகள் அல்லது தென்னிலங்கை கட்சிகள் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குகின்ற கட்சிகளாக இல்லை. எந்த சிங்கள கட்சி வந்து படுகொலைகள் செய்தாலும் அதற்கு...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போது திறக்கப்பட்ட தம்புள்ளையில் உள்ள வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் கட்டுப்படுத்தப்பட்ட விவசாய சேமிப்பு வளாகம் இன்னும் செயல்படும் நிலையில்...
இன்றையதினம் காரைநகர் கடலில் குளித்துக்கொண்டிருந்து 44 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதன்போது விரைந்து செயற்பட்ட பொலிஸார் அவரை காப்பாற்றினர். இச்சம்பவம் குறித்து மேலும்...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனையில் போதைப்பொருளுடன் இன்று (16) இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து வருகை தந்த விஷேட பொலிஸ் குழுவினரே இவர்களைக் கைது...
வவுனியா, பாவற்குளத்தின் சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில் இருந்து இரத்தக் கறைகளுடன் இளைஞரின் சடலம் ஒன்றை உளுக்குளம் பொலிசார் இன்று (16/04) மாலை மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள...
யாழ்ப்பாணம் , வலி வடக்கு பிரதேசத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விடுவிக்கப்பட்ட விவசாய காணிகளுக்கு கட்டுப்பாடுகள் இன்றி சுதந்திரமாக சென்று விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட அக்காணிகளை...
தனியார் பேருந்து முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதல் ஒருவர் பலி மூவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரியவருகின்றன. இச் சம்பவம் இன்று மாலை 7...
தற்காலிகப் பின்னடைவுகளுக்காக நாம் நிரந்தர வெற்றியை இழக்க முடியாது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...