கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் அடுத்த பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
ADVERTISEMENT
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் அடுத்த பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட மீன் வியாபாரிக்கு, மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் சந்தை பகுதியில் புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில்...
சர்வதேச புத்தக தினமான ஏப்ரல் 23 அன்று வாழைச்சேனையைச் சேர்ந்த கவிதாயினி சுஜி பொற்செல்வி அவர்களின் அகமடல் மற்றும் பிரிவுழி ஆகிய இரு கவிதைத் தொகுப்புகள் பேத்தாழை...
மித்தெனிய முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்றைய தினம் குற்றப் புலனாய்வு...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...
பொலிஸ் திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய சகல பொலிஸ் நிலையங்களுக்கும் புதிய சுற்றுநிருபம்...
மாங்குளம் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவில் உள்ள A9 வீதி, மாங்குளம் மற்றும் திருமுறிகண்டியில் உள்ள உணவகங்கள் மீது திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சோதனை நடவடிக்கையானது...
கிண்ணியா குறிஞ்சாகேணி பாலத்தில் , இன்று(24) மாலை குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி மரணித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கிண்ணியா குறிஞ்சாகேணியை சேர்ந்த...
த்தளம் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் கட்சியொன்றின் பெண் வேட்பாளர் ஒருவருக்கு 85 வாக்காளர் அட்டைகளை வழங்கியதாக கூறப்படும் தபால் ஊழியர் ஒருவர் இன்று (24) வியாழக்கிழமை...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கு அமைய முன்னெடுக்கப்பட்டு வரும் 'ஸ்ரீ தலதா வந்தனாவ' சமய நிகழ்வு பெரும் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. புத்த பெருமானின் புனித தந்தத்தை பார்வையிடும்...