யாழில் குடும்பப் பெண்ணொருவர் நேற்று (01.10.2024) காலை 10 மணியில் இருந்து காணாமல் போனதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யோகபாரம் தெற்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த அழகராசா லக்சுமி (வயது 50) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
ADVERTISEMENT
எனவே இவர் தொடர்பான விடயங்களை தெரிந்தவர்களை கீழ் காணும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
கணவன் – 0779855412
மகன் – 0767061231
