2025 ஆம் ஆண்டிற்கான புதிய பாடசாலை தவணை ஜனவரி 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
ADVERTISEMENT
2025 ஆம் ஆண்டிற்கான புதிய பாடசாலை தவணை ஜனவரி 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொலைகள் மற்றும் பாதாள உலக கோஷ்டியினுடைய கொலைகள் நாட்டின் பாதுகாப்பானது நிலை குலைந்து, மக்கள் அச்சம் கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளது என...
கொழும்பு கோட்டையில் இருந்து மீரிகம நோக்கிச் சென்ற ரயில் ஒன்று கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (23) தடம் புரண்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது....
தமிழ் மக்கள் கூட்டணியின் உள்ளூராட்சி அதிகார சேவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது....
தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் அலுவலகங்கள் திருக்கோவில் பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது. நடைபெறவுள்ள 2025 ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தேசிய மக்கள்...
புதுக்குடியிருப்புப் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டதுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவர் தப்பியோடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்புப் பகுதியில் சட்டவிரோத கசிப்பு...
பரிசுத்த பாப்பரசரின் மறைவுக்கு யாழ் வடமராட்சிக் கிழக்கு ,செம்பியன்பற்று வடக்குப் பகுதியில் துக்க நாள் அனுஷ்டித்து வருகின்றனர். செம்பியன்பற்று வடக்கு வரலாற்று சிறப்புமிக்க புனித பிலிப்பு நேரியார்...
பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராக மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த...
"இலங்கையில் கொலைக் கலாசாரம் தலை தூக்கி வருகின்ற நிலையில், அதனைத் தடுக்க முடியாமல் அநுர அரசாங்கம் மௌனம் காக்கும்போது, தேசிய பாதுகாப்புக்குப் பாதிப்பில்லை எனக் கூறுவது என்பதில்...
துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் கொ லை தொடர்பில் பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....