ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவின் வெற்றிக்காக திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், இன்று (29) மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொண்டார்.
ADVERTISEMENT
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவின் வெற்றிக்காக திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், இன்று (29) மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொண்டார்.
"பாடசாலை மாணவியின் உயிர்மாய்ப்புடன் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மத்திய அமைப்பாளரின் பெயர் குறிப்பிடப்படுகின்றது. இவரைப் பாதுகாப்பதற்கு அநுர அரசு இந்த விடயத்தை அலட்சியப்படுத்துகின்றதா என்ற சந்தேகம்...
"வடக்கு, கிழக்கில் இணைந்து சபைகளை நிறுவுவது குறித்து தமிழ்க் கட்சிகள் உத்தியோகபூர்வமாக எந்த அறிவித்தலையும் அரசுக்கு வழங்கவில்லை. தமிழ்க் கட்சிகள் எம்முடன் பேச்சு நடத்தினால் ஆழமாக ஆராய்ந்த...
நுவரெலியாவில் உள்ள ஸ்ரீ சங்கமித்தா தியான மையத்தில் ஐம்பது துறவிகளுக்கான ஒரு பெரிய அன்னதானம் நேற்று முன்தினம் நடைபெற்றது. நுவரெலியா ஸ்ரீ சங்கமித்தா தியான நிலையத்தின் அதிபதியான...
தமிழர்களின் ஆட்சியை உறுதி செய்வதற்கு பல்வேறு விட்டுக் கொடுப்பிற்கு மத்தியில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு விடுப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப்...
நடைபெற்று முடிந்த உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் தமிழ்த் தேசியத்தின் பக்கம் நின்று, தமிழ் அரசுக் கட்சிக்கு வாக்களித்து அமோக வெற்றிபெறச்செய்த அனைவருக்கும் தமது இதயபூர்வமான நன்றிகளை...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி ஒருவருக்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் வைத்து நேற்று (8.05.2025)காசோலை வழங்கி வைக்கப்பட்டது. இலங்கை சமூக பாதுகாப்பு சபையின்...
மக்களுக்கு சேவை வழங்குவதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை தவறான முறையில் பயன்படுத்திய அதிகாரிகளை தண்டிப்பதற்காக வழங்கப்படும் “Punishement Transfer” என்கின்ற தண்டனை இடமாற்றத்தை சுமந்த அதிகாரிகள் தொடராக பல...
கிளிநொச்சி மாவட்டத்தில் வாழைக்குலை விலையில் பாரிய வீழ்ச்சி காரணமாக செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு கிலோ கதலி வாழைக்காய் 15ரூபா தொடக்கம் 20ரூபாவுக்கு கொள்வனவு இடம்பெறுவதால் தமது உற்பத்தி...
நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை (08) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 405 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....