• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 9, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு தென்னாபிரிக்க பயிற்சியாளர் நியமனம்

User1 by User1
August 15, 2024
in இந்திய செய்திகள், விபத்து செய்திகள்
0 0
0
இந்திய கிரிக்கெட் அணிக்கு தென்னாபிரிக்க பயிற்சியாளர் நியமனம்
Share on FacebookShare on Twitter

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென்னாபிரிக்காவின் மோர்னி மோர்கல் (Morne Morkel ) நியமிக்கப்பட்டுள்ளார். 

அவரது பதவிக்காலம் செப்டம்பர் 1ஆம் திகதி ஆரம்பமாகும் என்று இந்திய கிரிக்கெட்  கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் சா உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே, இந்த நியமனம் வழங்கப்பட்ட போதும், மோர்கெல் தனிப்பட்ட காரணங்களால் இந்திய அணியுடன், இலங்கைக்கான அண்மைய சுற்றுப்பயணத்தில் பங்கேற்கவில்லை.

ADVERTISEMENT

இதன் காரணமாக, இடைக்கால பந்துவீச்சு பயிற்சியாளராக சாய்ராஜ் பஹதுலே இலங்கைக்கு பயணித்த இந்திய அணியுடன் இணைந்திருந்தார்.

இருப்பினும், செப்டம்பர் 19ஆம் திகதி சென்னையில் ஆரம்பமாகும் பங்களாதேஸுக்கு எதிரான உள்நாட்டுத் தொடரில் மோர்கல் தனது பயிற்சிப் பொறுப்பை ஏற்க உள்ளார்.

39 வயதான மோர்கல், இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸில் (எல்.எஸ்.ஜி) பணியாற்றினார்.

எனவே, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸில் இருந்த காலத்தில் மோர்க்கலுடன் வலுவான தொழில்முறை உறவை ஏற்படுத்திய கம்பீர், அவரை இந்தியாவின் பந்துவீச்சு பயிற்சியாளராகப் பரிந்துரைத்ததாக நம்பப்படுகிறது.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸில் கம்பீர் ஒரு வழிகாட்டியாக பணியாற்றியதுடன் அதே நேரத்தில் மோர்கல் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.

முன்னதாக, இந்தியாவில் நடைபெற்ற கடைசி ஒருநாள் உலக கிண்ணப் போட்டிகளின் போது பாகிஸ்தானின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்கல் செயற்பட்டார்.

ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையுடன் ஒப்பந்தம் முடிவடைவதற்கு சில மாதங்களுக்கு முன்பே அவர் பதவியில் இருந்து விலகிக்கொண்டார். 

இதேவேளை, கம்பீரின் தற்போதைய பயிற்சியாளர் குழுவில் அபிசேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட் ஆகியோர் உதவிப் பயிற்சியாளர்களாக உள்ளனர்.

அதேநேரம், ராகுல் டிராவிட் தலைமையில் செயற்பட்ட டி திலீப், தொடர்ந்தும் களத்தடுப்பு பயிற்சியாளராகத் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Thinakaran
398 673.7K
  • Videos
  • Playlists
  • நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.  | Thinakaran news
    நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. | Thinakaran news 5 days ago
  • இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news
    இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news 6 days ago
  • யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news
    யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news 6 days ago
  • 412 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 1 year ago
  • 4 more
    • User1

      User1

      Related Posts

      கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகொப்டர்; ஐவர் உயிரிழப்பு.!

      கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகொப்டர்; ஐவர் உயிரிழப்பு.!

      by Mathavi
      May 8, 2025
      0

      உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் காலை 9 மணியளவில் கங்கோத்ரி நோக்கி தனியார் ஹெலிகொப்டர் ஒன்று எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில்...

      ஐ.பி.எல். போட்டிகள் தர்மசாலாவில் இருந்து மும்பைக்கு மாற்றம்

      ஐ.பி.எல். போட்டிகள் தர்மசாலாவில் இருந்து மும்பைக்கு மாற்றம்

      by Sangeetha
      May 7, 2025
      0

      எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் தர்மசாலாவில் நடைபெற இருந்த போட்டி மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, நாளை தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ்...

      பஹல்காம் தாக்குதல் : 600 இந்திய விமானங்கள் திருப்பியனுப்பல்

      இந்தியாவில் விமான போக்குவரத்திற்கு பாதிப்பு : 18 விமான நிலையங்கள் மூடல், 200+ விமானங்கள் ரத்து

      by Sangeetha
      May 7, 2025
      0

      ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது.இதில் 26 பேர் உயிரிழந்தனர்...

       ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயர் வர காரணம் என்ன?

       ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயர் வர காரணம் என்ன?

      by Sangeetha
      May 7, 2025
      0

      பாகிஸ்தானுக்கு எதிராக நடத்திய இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயர் வைத்த காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம்...

      விசா காலாவதியானதால் வெளியேறும் உத்தரவு – தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் கவலை

      விசா காலாவதியானதால் வெளியேறும் உத்தரவு – தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் கவலை

      by Sangeetha
      May 6, 2025
      0

      தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் சில இலங்கைத் தமிழர்களுக்கு, மே 10ற்குள் நாடு விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில், நாமக்கலில் தங்கியுள்ள அகதிகள், தங்களை முகாம்களில் தொடர்ந்தும் தங்க...

      இந்திய கடற்படை கப்பல்களும், போர் விமானங்களும் தயார் நிலையில்!

      இந்திய கடற்படை கப்பல்களும், போர் விமானங்களும் தயார் நிலையில்!

      by Sangeetha
      May 5, 2025
      0

      பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியா தாக்குதல் நடத்தினால் தங்களது பொருளாதாரம் மிக மிக படுபாதாளத்துக்கு சென்று...

      மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்..!

      மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்..!

      by Thamil
      May 4, 2025
      0

      இந்தியாவின் கிழக்கு கடற்பகுதியில் வைத்து, 24 இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்து நாகப்பட்டினம் மீனவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த சிலர்...

      இந்தியாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கம்

      இந்தியாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கம்

      by Sangeetha
      May 3, 2025
      0

      பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளையும் முடக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...

      பாகிஸ்தானில் இருந்து அனைத்து இறக்குமதிக்கும் தடை – இந்திய  மத்திய அரசு

      பாகிஸ்தானில் இருந்து அனைத்து இறக்குமதிக்கும் தடை – இந்திய மத்திய அரசு

      by Sangeetha
      May 3, 2025
      0

      காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த மாதம் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும்...

      Load More
      Next Post
      கோர விபத்து : மாணவர்கள் உட்பட 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

      கோர விபத்து : மாணவர்கள் உட்பட 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

      இனப்படுகொலை நினைவுத் தூபிக்கு எதிர்ப்பு வெளியிட்ட சிங்கள கனேடியர்கள்: நகர மேயர் பதிலடி

      இனப்படுகொலை நினைவுத் தூபிக்கு எதிர்ப்பு வெளியிட்ட சிங்கள கனேடியர்கள்: நகர மேயர் பதிலடி

      அரியநேந்திரனின் நியமனப் பத்திரம் சற்றுமுன் ஏற்றுக் கொள்ளப்பட்டது – சின்னமும் அறிவிப்பு!

      அரியநேந்திரனின் நியமனப் பத்திரம் சற்றுமுன் ஏற்றுக் கொள்ளப்பட்டது - சின்னமும் அறிவிப்பு!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி