கௌதாரிமுனை பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்துமாறு குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ADVERTISEMENT
கௌதாரிமுனை பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்துமாறு குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ் சங்கானை பிரதேச வைத்தியசாலையின் மூலம் பேருந்து சேவைகள் இன்று காலை 9 மணிமுதல் சம்பிரதாய பூர்வமாக நாடாவெட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டடது. கடந்த சங்கானை பிரதேச ஒருங்கிணைப்புக்...
மன்னார், தலைமன்னார் பகுதியில் கடலுக்குள் காணப்படுகின்ற ராமர் பாலத்தின் ஆறு தீடைகள் (மண் திட்டுகள்)வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லும் படகுச் சவாரி திட்டத்திற்கு அனுமதி...
ஜே.வி.பியை பிழையென்று பிரசாரம் முன்னெடுக்கும் தமிரசுக்கட்சி ஜே.வி.பியின் ஐக்கிய இராச்சியத்திற்கு ஆதரவு வழங்குகின்றது. அவ்வாறானால் ஜே.வி.பி பிழையென்றால் ஜே.வி.பியின் கொள்கையினை கொண்டுசெல்லும் தமிழரசுக்கட்சி சரியா என்பதை மக்கள்...
வெல்லம்பிட்டி பகுதியில் நடந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் சமூக ஆர்வலர் டான் பிரியசாத் உயிரிழந்துள்ளார். வெல்லம்பிட்டியவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில்...
டான் பிரியஷாத் இன்னமும் உயிரிழக்கவில்லையாம் என பொலிஸ் கூறுகிறது. தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரியஷாத் சேர்க்கப்பட்டுள்ள போதிலும், அவர் உயிரிழக்கவில்லை...
சற்றுமுன் சுட்டுக் கொல்லப்பட்ட டான் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வெல்லம்பிட்டியவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் இன்று இரவு 9:10...
நீண்ட காலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்பட்ட முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் 1000 மில்லியன் ரூபாய் நிதி...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் நேற்றிரவு (21) போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத்தகவலுக்கமைய அதிரடி...
உள்ளூராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 156 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை தேர்தல் குறித்த ஒரு வன்முறை...