28.4 C
Jaffna
September 19, 2024
இந்திய செய்திகள்

இந்தியாவில் பரவும் மர்ம காய்ச்சல் – 15 பேர் பலி

இந்தியா, குஜராத் மாநிலத்தில் மர்மக் காய்ச்சலால் தற்போது வரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

கட்ச் லக்பத் மற்றும் அப்தாசா தாலுகாவில் உள்ள 7 கிராமங்களில் கடந்த 3ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை மொத்தம் 15 பேர் மர்ம காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

குறித்த 7 கிராமங்களில் 48 பேருக்கு மர்ம காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Related posts

உண்ணாவிரதத்தை கைவிட்ட முருகன்..!

sumi

இலங்கைக்கு கடத்த இருந்த கடல் அட்டைகள் பறிமுதல்..! {படங்கள்}

sumi

விஜய் கட்சி கொடி பற்றி பேசிய ரஜினி!

User1

Leave a Comment