28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்

இனிய நந்தவனம் வட மாகாண சிறப்பு இதழ் நூல் வெளியீடு

படங்கள் இணைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் விஸ்வமடு மத்திய சன சமூக நிலையத்தின் 11.08.2024 பி. ப
2.30க்கு நூல் வைபவ ரீதியாக சிறப்பு பிரதியை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர், ஆலோசகர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்அவரால் வெளியிட்டு வைக்க பிரதியை திரு. ஐ. எம். சுரைஸ், இயக்குனர் அறிவிருட்சம் துரித கல்வி சமூக மேம்பாடு அவர்களினால் பெற்றுக் கொள்ளப்பட்டது.


நூலின் அறிமுக உரையினை யோ.புரட்சி அவரால் ஆற்றப்பட்டதோடு நயப்புரை எழுத்தாளர் வன்னி மகள் s k.snsika நயப்புரை ஆற்றியுள்ளார்.


அதனை தொடர்ந்து பிரதம விருந்தினர்களுக்கு நினைவு சின்னத்தை தமிழ் விருட்சம் வவுனியா கிழையினால் கண்ணன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து ஹாசிம் உமர் அவர்களினால் முன்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியரிடம் சிறு உதவி தொகையும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஏனைய பிரதிகள் ஊடக வியலாளர்களுக்கும் பொது மக்களுக்கு சிறப்பு விருந்தினர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related posts

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த எவருக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் இல்லை: தமிழக பொது சுகாதார துறை இயக்குநர் தகவல்

User1

158 ஆண்டு நிறைவை கொண்டாடும் இலங்கை பொலிஸ் !

User1

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளித்த திருகோணமலை மாவட்ட ஹோட்டல் அமைப்பு

User1

Leave a Comment