28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

ஹட்டன், நோர்வூட் பகுதியில் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

ஹட்டன், நோர்வூட் பகுதியில் மாணவர் ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள விறகு கொட்டகையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இச் சம்பவம் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டங்கல் தோட்டத்தைச் சேர்ந்த ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் டங்கல் தமிழ் வித்தியாலயத்தில் 09 ஆம் ஆண்டில் கல்வி கற்ற முருகானந்தன் அபிஷேக் என்ற 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 உயிரிழந்த மாணவன் பல நாட்களாக பாடசாலைக்கு வராததால் பெற்றோர் அவரை பாடசாலைக்கு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

 பின் குறித்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப் படுகிறது.

Related posts

பொதுமகனிடம் கையூடு வாங்க முற்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தம்

User1

போதைக்கு அடிமையானவரே பொய்முறைப்பாடு!

sumi

சீன தூதுவரை சந்தித்த தமிழ் எம்.பிக்கள்

User1

Leave a Comment