28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தமிழ் மக்களின் வாக்கு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கருத்து தொரிவிப்பு!

தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காக நடிக்கும் நாடகங்கள் மக்கள் மத்தியில் சொல்லும் பொய்களை மக்கள் நம்பமாட்டார்கள் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

இன்று(05 காலை மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

பொய்யிலே பிறந்து பொய்யிலே குடும்பம் நடாத்தும் சாணக்கியன் உண்மையினை அறிந்து பேசவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஊடாக பல தேர்தல்களை எதிர் கொண்டபோதிலும் வெற்றி பெறமுடியாத நிலையில் தமிழிரசுக்கட்சிக்குள் புகுந்து வெற்றி பெற்ற பின்னர் ஏனையவர்களை தூற்றும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

தேங்காய்க்கு தற்போது நிலவும் விலை வருட இறுதி வரை நீடிக்கும் !

User1

தோட்ட தொழிலாளர்களுக்கு 1350/- வழங்க இணக்கம் !

User1

அராலியில் பிறிமியர் லீக் சுற்றுப்போட்டி

User1

Leave a Comment