28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா மன்னாரில் வைத்து கைது செய்யப்பட்டார்

மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி பிரவேசித்து அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் வைத்தியசாலை நிர்வாகத்தினர் முன்வைத்த முறைப்பாட்டை அடுத்தே, வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வெடித்த பட்டாசில் சிக்கி பொலிஸார் உட்பட 8 பேர் காயம் !

User1

தமிழ் மக்களின் ஒற்றுமையை சிதைக்கும் சுமந்திரன்: கடற்றொழில் அமைப்பின் பிரதிநிதி குற்றச்சாட்டு

User1

இலங்கையின் முதல் மின் உற்பத்தி நிலையத்தின் சுழற்சி கட்டம் ஜனாதிபதியால் திறப்பு !

User1

Leave a Comment