28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்

மாணவர்களுக்கு வெற்று வினாத்தாள்-நடந்த கூத்து..!

வடமத்திய மாகாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பரீட்சைத் தாளில் வினாக்கள் இடம்பெறாமையினால் மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

தமிழ் மொழிமூல கணித பாட வினாத்தாளில் காணப்பட்ட இவ்வாறான தவறுக்கு மாகாண கல்விப் பணிப்பாளரின் அலட்சியமே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related posts

கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியின் குப்பை தொட்டியால் சூழல் மாசடையும் அபாயம்

User1

இராணுவத்தினருக்கு மாதாந்த சம்பளத்துடன் சத்துணவுத் தொகை !

User1

புதுடில்லிக்கு அழைக்கப்பட்ட மைத்திரி

sumi