29.1 C
Jaffna
September 8, 2024
உலக செய்திகள்முக்கிய செய்திகள்

இம்ரான்கானுக்கு பிணை?

சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பல்வேறு வழக்குகள் தொடர்பாக பிணை வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், பல்வேறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவர் சிறையில் இருக்க வேண்டியுள்ளது.

இம்ரான் கானைத் தவிர, பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியும் 13 குற்றச்சாட்டுகளில் பிணை பெற்றுள்ளார், ஆனால் அவர் சிறையில் இருக்க வேண்டும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

சமூக ஊடகங்களில் அவதூறு – முதல் நபர் கைது.!

sumi

ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை

sumi

பேருந்துகளில் இன்றுமுதல் விசேட நடைமுறை

sumi